News April 12, 2025
திருமண வரம் தரும் மயூரநாதர் கோயில்

பங்குனி மாத சனிக்கிழமையில் வரும் பௌர்ணமி இன்று. ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த பனப்பாக்கத்தில் அமைந்துள்ளது மயூரநாதர் கோயில். அகத்தியருக்கு கைலாய மலையில் இருந்து சிவன் திருமண காட்சியை அருளிய தலம் என்பதால், திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து மயூரநாதரை வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. திருமண வரன் பார்த்துக்கொண்டிருக்கும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க..
Similar News
News April 15, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் : 9884098100
News April 15, 2025
ராணிப்பேட்டையில் இரவு ரோந்து பனி விவரம் போலீசார் வெளியீடு

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அவசர சூழ்நிலைகளில் பொதுமக்கள் இதைப் பயன்படுத்தி உடனடி உதவி பெறலாம். பாதுகாப்பை வலுப்படுத்தும் இந்த நடவடிக்கையால், சட்டம் ஒழுங்கு மேலும் உறுதியடையும். அவசர நேரத்தில் காவல் என்னை அழைக்கவும் 9884098100.
News April 15, 2025
சாதனையாளர்களை உருவாக்கிய வாலாஜா பள்ளி

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 100 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் 2வது குடியரசு தலைவரான சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் இங்கு தான் பயின்றார். தமிழ் மூதறிஞர் மு.வரதராசனார், முன்னாள் மிசோரம் மாநில ஆளுநர் பத்மநாபன், முன்னாள் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சம்பத் இங்கு கல்வி பயின்றுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தின் சிறப்பை மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க