News April 3, 2025
திருமண தடை நீக்கும் பச்சையம்மன்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கொணலவாடி கிராமத்தில் உள்ளது பச்சையம்மன் கோயில்.சுற்றுவட்டாரத்தில் புகழ் பெற்ற ஆலயமாக உள்ள இங்கு வந்து அம்மனை வழிபட்டால் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. இதனாலேயே மக்கள் அதிகளவில் இங்கு வந்து நம்பிக்கையோடு வழிபட்டு செல்கின்றனர்.தகவல் பிடிச்சிருந்தா ஷேர் பண்ணுங்க…
Similar News
News November 20, 2025
முஸ்லிம்கள் ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்கலாம் ஆட்சியர் அறிவிப்பு!

சவூதி அரேபியாவிற்கு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்கள் தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்பபட உள்ளனர். இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக மும்பை இந்திய ஹஜ் குழுவின் இணைய முகவரியான www.hajcommittee.gov.in அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 20, 2025
உளுந்தூர்பேட்டையில் ஒரே நாளில் 39 பேர் மீது வழக்கு!

உளுந்தூர்பேட்டை போக்குவரத்து ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று (நவ.20) காவல் நிலையத்திற்கு உட்பட்ட சேலம் ரவுண்டானா, டோல்கேட், விருதாச்சலம் சாலை சந்திப்பு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது குடிபோதையிலும், உரிய ஆவணங்கள் இன்றியும் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த 39 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
News November 20, 2025
கள்ளக்குறிச்சி: ரயில்வேயில் 3,000 காலி இடங்கள்- APPLY HERE!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) மூலம் 3,058 NTPC காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் 19,000-21,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விருப்பமுள்ளவர்கள் நவ.27-க்குள் இந்த <


