News April 20, 2025
திருமண தடை நீக்கும் சொர்ணலக்ஷ்மி நரசிம்மர்

ஈரோடு, கோனார்பாளையம் அருகே பிரசித்தி பெற்ற சொர்ணலக்ஷ்மி நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக சொர்ணலக்ஷ்மி நரசிம்மர் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தடை, நில பிரச்சனை, கல்வியில் ஆற்றல் குறைவு,தொழில் மந்தம் போன்ற பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News November 25, 2025
ஈரோடு: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

ஈரோடு மாவட்டத்தில் குழந்தை (ம) பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசின் உதவி எண்கள் உள்ளது. 1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு (1098) 2.பெண்கள் பாதுகாப்பு (1091) (181) 3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை (112) 4.சைபர் கிரைம் பாதுகாப்பு (1930). இந்த எங்களை Saveபண்ணி வைத்துக்கோங்க, SHARE பண்ணுங்க.
News November 25, 2025
ஈரோடு: ஐடிஐ, டிகிரி முடித்தவர்களுக்கு வேலைகள்!

1) பரோடா வங்கியில் வேலை -(https://bankofbaroda.bank.in/)
2) தமிழக சுகாதாரத்துறையில் வேலை-(mrb.tn.gov.in)
3) மத்திய உளவுத்துறையில் வேலை- (mha.gov.in)
4) ரயில்வேயில் 1,785 பேருக்கு வேலை -( rrcser.co.in)
5) சென்னை தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை -(clri.org)
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 25, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிப்பு

வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது கவனக்குறைவை ஏற்படுத்தி விபத்துகளுக்கு வழிவகுக்கும். இந்த பழக்கம் சாலை பாதுகாப்பு விதி மீறலாகக் கருதப்படுகிறது, மேலும் இதற்கு அபராதமும் விதிக்கப்படும். அவசர அழைப்புகள் செய்ய வேண்டியிருந்தால், பாதுகாப்பான இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு அழைக்கவும் என மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு செய்தனர்.


