News April 18, 2025

திருமண தடை நீக்கும் அற்புத கோவில்

image

ஈரோடு மாவட்டம் பாரியூர் அருகே பிரசித்தி பெற்ற கொண்டதுக்காளி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக காளியம்மன் விற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தடை அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், விவசாயம் செழிக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News November 27, 2025

ஈரோடு மாவட்ட இரவு ரோந்து காவலர் விவரம்

image

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்.100 க்கும், சைபர் கிரைம் எண். 1930 க்கும், குழந்தைகள் உதவி எண். 1098 எண்களும், கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.

News November 26, 2025

ஈரோடு மாவட்டத்தில் மருத்துவத்துறையில் வேலை!

image

ஈரோடு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு. மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பத்தை https://erode.nic.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக பதிவிறக்கலாம். விண்ணப்பத்தை நிரப்பி நேரிலோ (அ) தபால் வழியாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை ஈரோடு மாவட்ட சுகாதார அலுவலகத்திலும் பெற்றுகொள்ளலாம். மேலும் நவ.22 முதல் டிச.06 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

News November 26, 2025

ஈரோடு மாவட்டத்தில் மருத்துவத்துறையில் வேலை!

image

ஈரோடு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு. மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பத்தை https://erode.nic.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக பதிவிறக்கலாம். விண்ணப்பத்தை நிரப்பி நேரிலோ (அ) தபால் வழியாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை ஈரோடு மாவட்ட சுகாதார அலுவலகத்திலும் பெற்றுகொள்ளலாம். மேலும் நவ.22 முதல் டிச.06 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!