News April 11, 2025
திருமண தடை நீக்கும் அற்புத கோவில்

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே பிரசித்தி பெற்ற புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக முருகன் விற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமணத்தடை விலகி இல்லற வாழ்க்கை விரைவில் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News November 20, 2025
கரூரில் பெட்டிக்கடை உரிமையாளர் கைது

கரூர் தாந்தோணிமலை குடித்தெருவைச் சேர்ந்த வடிவேல் மகன் அண்ணாமலை (25). இவர் சின்னாண்டான் கோவில் அருகே உள்ள தனக்கு சொந்தமான பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற கரூர் நகர போலீசார் புகையிலை விற்ற அண்ணாமலை மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்தனர்.
News November 20, 2025
கரூரில் பெட்டிக்கடை உரிமையாளர் கைது

கரூர் தாந்தோணிமலை குடித்தெருவைச் சேர்ந்த வடிவேல் மகன் அண்ணாமலை (25). இவர் சின்னாண்டான் கோவில் அருகே உள்ள தனக்கு சொந்தமான பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற கரூர் நகர போலீசார் புகையிலை விற்ற அண்ணாமலை மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்தனர்.
News November 20, 2025
கரூரில் பெட்டிக்கடை உரிமையாளர் கைது

கரூர் தாந்தோணிமலை குடித்தெருவைச் சேர்ந்த வடிவேல் மகன் அண்ணாமலை (25). இவர் சின்னாண்டான் கோவில் அருகே உள்ள தனக்கு சொந்தமான பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற கரூர் நகர போலீசார் புகையிலை விற்ற அண்ணாமலை மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்தனர்.


