News March 26, 2025
திருமணம் செய்ய மறுப்பு: வீடியோவை வெளியிட்ட போலீஸ்

மாங்காடு பகுதியில் வசிப்பவர் ஆனந்த் (38). கோயம்பேடு போக்குவரத்து காவல் பிரிவில் தலைமை காவலராக பணிபுரியும் இவருக்கு, ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அந்த பெண் திருமணத்திற்கு மறுக்க, தன்னுடன் அந்த பெண் இருந்த புகைப்படம், வீடியோ பதிவுகளை பெண்ணின் உறவினர்களுக்கு ஆனந்தன் அனுப்பி உள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போரூர் அனைத்து மகளிர் போலீசார் ஆனந்தனை நேற்று (மார்.25) கைது செய்தனர்.
Similar News
News December 16, 2025
காஞ்சிபுரம்: கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வெள்ளக்குளம் சுடுகாடு அருகே அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சோதனை செய்ததில், ஏகாம்பரநாதர் வடக்கு மாடவீதி பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரை சிவகாஞ்சி போலீசார் இன்று (டிச.16) கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
News December 16, 2025
காஞ்சிபுரம்: ரூ.1,30,400 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 67 ரேடியோகிராபர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ரேடியோ டயாலிசிஸ் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ (அ) ரேடியோகிராபியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.4 ஆம் தேதிக்குள் இந்த <
News December 16, 2025
காஞ்சிபுரம்: லைசன்ஸ், RC தொலைஞ்சிருச்சா..? CLICK

காஞ்சிபுரம் மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே கிளிக் செய்து <


