News May 7, 2025
திருமணத்தடை நீங்க எங்கே செல்ல வேண்டும் தெரியுமா

கோயில் 1500 ஆண்டுகளுக்கும் மேலானது கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. பால்வண்ண நாதர் கோயில் அதன் முக்கியத்துவத்தில் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குச் சமமாக கருதப்படுகிறது. சங்கரன்கோவிலை சுற்றி அமைந்துள்ள பஞ்ச பூத ஸ்தலங்களில் இக்கோவில் ஒன்றாகும். இந்த கோவில்கள் ஐந்து முக்கிய கூறுகளை குறிக்கின்றன: நிலம், நீர், காற்றுவானம் மற்றும் நெருப்பு. என்று குறிக்கிறது
Similar News
News November 20, 2025
தென்காசி: 5,810 காலியிடங்கள்., மீண்டும் ஒரு வாய்ப்பு APPLY

தென்காசி மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு 5,810 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன.இதற்கு நவ. 20 (இன்று) கடைசி தேதி என குறிப்பிடப்பட்ட நிலையில், தற்போது நவ. 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <
News November 20, 2025
பொது மக்களுக்கு மின்வாரியம் முக்கிய வேண்டுகோள்

மின்வாரியம் சார்பில் இன்று விடுத்துள்ள அறிவிப்பு; தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. சில இடங்களில் கன மழை பெய்கிறது மழை. நேரங்களில் மின்சாதனங்களை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்த வேண்டும். வீடுகளில் மின்சாதனங்கள் சூழ்ச்சிகளை இயக்கும்போது எக்காரணம் கொண்டும் ஈரக் கைகளால் தொடக்கூடாது பாதுகாப்பான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.
News November 20, 2025
தென்காசி: வேலைநாடும் இளைஞர்கள் கவனத்திற்கு!

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (நவ. 21) நடைபெற உள்ளது. 8th, முதல் ஏதவது ஒரு டிகிரி, ITI, டிப்ளமோ முடித்தவர்களுக்கு சம்பளம் ரூ.25,000 வரை வழங்கப்படும். கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் <


