News April 24, 2025
திருமணத்தடை நீங்கும் முக்தீஸ்வரர்

காஞ்சிபுரம் நகர் பகுதியில் அமைந்துள்ள முக்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் அருள்பாளித்து வரும் முக்தீஸ்வரரை மனமுருகி வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என நம்பப்படுகிறது. மேலும், அங்குள்ள அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 5, 2026
காஞ்சி: திடீர்’னு பெட்ரோல் காலியா? இத பண்ணுங்க!

காஞ்சிபுரம் மக்களே ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில், திடீரென வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வளித்துள்ளது. அந்நிறுவனத்தின் ‘<
News January 5, 2026
காஞ்சி: இன்றே பன்னலான கை நழுவும்!

1. BOI வங்கியில் 514 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.05. சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ண வேண்டாம். டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News January 5, 2026
காஞ்சி: நகைகக்காக மூதாட்டி அடித்தே கொலை!

வாலாஜாபாத் அடுத்த நத்தாநல்லூர் கிராமத்தில் கடந்த மாதம் மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திருந்த்தது. இந்நிலையில் அடித்துக் கொலை செய்து விட்டு நகைகள் திருடி சென்ற அதே கிராமத்தை சேர்ந்த ராமராஜன் (38) என்பவரை வாலாஜாபாத் போலிசார் நேற்று (ஜன.04) கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கைது செய்யப்பட்ட ராமராஜனிடம் இருந்து 2 சவரன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


