News April 2, 2025
திருமணத்தடையை நீக்கும் பெருமாள்

நாகையில் பிரசத்தி பெற்ற சௌந்தரராஜ பெருமாள் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 19வது திவ்ய தேசமாகும். திருமணமாகதவர்கள் இங்கு சென்று மூலவரான பெருமாளை பிரார்த்தித்தால், நீண்ட நாள் திருமணத்தடை நீங்கும். திருமணமாகிய பிறகு பெருமாளுக்கு திருமஞ்சனம் மற்றும் துளசி மாலை சாத்த பிரார்த்தனை நிறைவுறும். உடனே வரன் தேடும் உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.
Similar News
News October 22, 2025
நாகை: புகார் அளிக்க WhatsApp எண்- ஆட்சியர் அறிவிப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர் கனமழையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அவசர தேவை உதவிக்கும் பொதுமக்கள் மாவட்ட பேரிடர் கட்டுபாட்டு மையத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அவசர கால தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது. மக்களின் புகார்களை 1077, 18002334233 மற்றும் 81100 05558 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் 04365-251992 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News October 22, 2025
நாகை: புகார் அளிக்க WhatsApp எண்- ஆட்சியர் அறிவிப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர் கனமழையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அவசர தேவை உதவிக்கும் பொதுமக்கள் மாவட்ட பேரிடர் கட்டுபாட்டு மையத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அவசர கால தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது. மக்களின் புகார்களை 1077, 18002334233 மற்றும் 81100 05558 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் 04365-251992 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News October 22, 2025
நாகை: டிகிரி போதும்..அரசு வேலை!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், IPPB வங்கியில் 348 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. கடைசி தேதி : 29.10.2025
4. சம்பளம்: ரூ.30,000
5. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
7. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க