News October 23, 2024
திருப்போரூரை நகராட்சியாக தரம் உயர்த்த முடிவு

பேரூராட்சி மற்றும் அருகில் உள்ள ஊராட்சிப் பகுதிகளை ஒருங்கிணைத்து, புதிய நகராட்சிப் பகுதியாக தோற்றுவிக்க உள்ள உள்ளாட்சி நிர்வாகங்களின் பட்டியலில், திருப்போரூர் இடம்பெற்றுள்ளது. திருப்போரூர் பேரூராட்சியுடன், சுற்றுப்புற ஊராட்சிப் பகுதிகளை இணைத்து, நகராட்சியாக தரம் உயர்த்த, நகராட்சி நிர்வாகத்துறை பரிசீலித்து வருகிறது. இதனால், புதிய நகராட்சிப் பகுதியின் மக்கள்தொகை 75,000 பேருக்கு மேல் உயரும்.
Similar News
News December 2, 2025
செங்கல்பட்டு: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு

உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION-ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க
News December 2, 2025
செங்கல்பட்டு: பிறப்பு சான்றிதழ் இல்லையா? Click here

பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக 1.பள்ளியில் சேர 2.அரசாங்க வேலையில் பணியமர 3.பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் அப்பளை பண்ணாமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ உடனே இந்த <
News December 2, 2025
செங்கல்பட்டு: ஆமினி பஸ் கவிழுந்து விபத்து!

மாமல்லபுரம் அருகே கடம்பாடி கிழக்கு கடற்கரைச் சாலையில் (ECR) புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பஸ் நேற்று நள்ளிரவில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. அதிவேகம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் பேருந்தில் பயணம் செய்த 8 பேர் காயமடைந்தனர். தீயணைப்புத் துறையினர் கண்ணாடியை உடைத்து பயணிகளை மீட்டனர்; காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.


