News October 25, 2024

திருப்பூர்: ரூ.10 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடக்கம்

image

வெள்ளகோவிலில் ரூபாய் 10 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை அமைச்சர் சாமிநாதன் நாளை  தொடங்கி வைக்கிறார். அதன்படி 15ஆவது நிதிக்குழு மானியம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, வருமுன் காப்போம் ஆகிய திட்டங்களின் கீழ் 6 பணிகளை அமைச்சர் தொடங்கி வைக்கிறார். இதில் நகராட்சி அதிகாரிகள், நகராட்சி தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.

Similar News

News December 23, 2025

திருப்பூர் பொதுமக்களுக்கு காவல்துறை அறிவிப்பு

image

திருப்பூர் மாநகரில் இன்று (23/12/2025) இரவு ரோந்து அதிகாரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர தேவைக்கு கீழ்கண்ட அதிகாரிகளின் எண்கள் அல்லது 100ஐ அழைக்கலாம். இரவு நேரங்களில் ஏற்படும் குற்ற சம்பவங்களை உடனடியாக ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்களுக்கு தெரிவிக்கலாம் என பொதுமக்களுக்கு திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News December 23, 2025

பல்லடம் மக்களே.. பயப்புடாதீங்க!

image

திருப்பூர், பல்லடம் பகுதிகளில் உள்ள காட்டுப்பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக படத்துடன் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில் இது தொடர்பாக வனத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். அதில் பல்லடம் தாலுக்கா பகுதிகளில் வனவிலங்கு நடமாட்டம் உறுதி செய்யப்படவில்லை. உண்மைக்கு புறம்பான தகவல்களை பொதுமக்கள் நம்பி அச்சம் கொள்ள தேவை இல்லை என விளக்கம் அளித்துள்ளனர்.

News December 23, 2025

பல்லடம் மக்களே.. பயப்புடாதீங்க!

image

திருப்பூர், பல்லடம் பகுதிகளில் உள்ள காட்டுப்பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக படத்துடன் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில் இது தொடர்பாக வனத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். அதில் பல்லடம் தாலுக்கா பகுதிகளில் வனவிலங்கு நடமாட்டம் உறுதி செய்யப்படவில்லை. உண்மைக்கு புறம்பான தகவல்களை பொதுமக்கள் நம்பி அச்சம் கொள்ள தேவை இல்லை என விளக்கம் அளித்துள்ளனர்.

error: Content is protected !!