News October 25, 2024
திருப்பூர்: ரூ.10 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடக்கம்

வெள்ளகோவிலில் ரூபாய் 10 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை அமைச்சர் சாமிநாதன் நாளை தொடங்கி வைக்கிறார். அதன்படி 15ஆவது நிதிக்குழு மானியம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, வருமுன் காப்போம் ஆகிய திட்டங்களின் கீழ் 6 பணிகளை அமைச்சர் தொடங்கி வைக்கிறார். இதில் நகராட்சி அதிகாரிகள், நகராட்சி தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.
Similar News
News December 22, 2025
BREAKING: காங்கேயத்தில் TVK நிர்வாகிகள் கைது

காங்கேயம் அருகே அனுமதி பெறாமல் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தெருமுனை பரப்புரை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்க சென்ற போலீஸ் எஸ்.ஐயை மிரட்டல் விடுத்ததாக தமிழக வெற்றி கழகத்தின் ஆலம்பாடி கிளை செயலாளர் நடராஜ், செயற்குழு உறுப்பினர் பிரதீப்குமார் ஆகியோர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.
News December 22, 2025
திருப்பூர் வாக்காளர்களே இத உடனே பண்ணுங்க!

தேர்தல் ஆணையத்தால் SIRன் படி திருப்பூரில் மட்டும் 5,63,785 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதில் தவறுதலாக நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் தங்கள் பெயரை சேர்க்கவும், சமீபத்தில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் உங்களை வாக்காளராக பதிவு செய்யவும் நினைப்பவர்கள் இங்கே<
News December 22, 2025
திருப்பூர்: திருமண தடை நீங்க இங்க போங்க!

திருப்பூர் மாவட்டம் நகரின் மையத்தில் பிரசித்தி பெற்ற கொங்கணகிரி முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக கந்தப் பெருமான் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தடை அகலும்,செவ்வாய் தோஷம் நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.


