News November 24, 2024
திருப்பூர் மக்களே.. படகு சவாரிக்கு தயாரா..?

திருப்பூர் மங்கலம் ரோட்டில், 58 ஏக்கர் பரப்பளவில் ஆண்டிபாளையம் குளம் அமைந்திருக்கிறது. இங்கு, 58 ஏக்கர் பரப்பளவில் ஆண்டிபாளையம் குளம் அமைந்திருக்கிறது. ஆண்டிபாளையம் குளத்தில் படகு இல்லம் உருவாக்க, 1.50 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கிய நிலையில் வரும், 26ம் தேதி, முதல்வர் ஸ்டாலின், இந்த படகு இல்லத்தை ‘வீடியோ கான்பிரன்ஸிங்’ மூலமாக திறந்து வைக்க உள்ளார்.
Similar News
News December 23, 2025
திருப்பூர் பொதுமக்களுக்கு காவல்துறை அறிவிப்பு

திருப்பூர் மாநகரில் இன்று (23/12/2025) இரவு ரோந்து அதிகாரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர தேவைக்கு கீழ்கண்ட அதிகாரிகளின் எண்கள் அல்லது 100ஐ அழைக்கலாம். இரவு நேரங்களில் ஏற்படும் குற்ற சம்பவங்களை உடனடியாக ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்களுக்கு தெரிவிக்கலாம் என பொதுமக்களுக்கு திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
News December 23, 2025
பல்லடம் மக்களே.. பயப்புடாதீங்க!

திருப்பூர், பல்லடம் பகுதிகளில் உள்ள காட்டுப்பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக படத்துடன் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில் இது தொடர்பாக வனத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். அதில் பல்லடம் தாலுக்கா பகுதிகளில் வனவிலங்கு நடமாட்டம் உறுதி செய்யப்படவில்லை. உண்மைக்கு புறம்பான தகவல்களை பொதுமக்கள் நம்பி அச்சம் கொள்ள தேவை இல்லை என விளக்கம் அளித்துள்ளனர்.
News December 23, 2025
பல்லடம் மக்களே.. பயப்புடாதீங்க!

திருப்பூர், பல்லடம் பகுதிகளில் உள்ள காட்டுப்பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக படத்துடன் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில் இது தொடர்பாக வனத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். அதில் பல்லடம் தாலுக்கா பகுதிகளில் வனவிலங்கு நடமாட்டம் உறுதி செய்யப்படவில்லை. உண்மைக்கு புறம்பான தகவல்களை பொதுமக்கள் நம்பி அச்சம் கொள்ள தேவை இல்லை என விளக்கம் அளித்துள்ளனர்.


