News March 23, 2025

திருப்பூர் பகுதியில் இரவு நேர ரோந்து பணி

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 23.03.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். திருப்பூர் மாவட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு உடனடியாக இரவு நேர ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கலாம் என, திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 23, 2026

பேருந்து நிலையத்தில் செல்போன் திருடிய நபர் கைது

image

திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே காளீஸ்வரன் என்பவர் செல்போன் திருடப்பட்டதாக தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் செல்போன் திருட்டில் ஈடுபட்ட சரவணகுமார், பிரத்விராஜ் மற்றும் அஸ்வின் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து செல்போன் ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர்.

News February 23, 2026

பேருந்து நிலையத்தில் செல்போன் திருடிய நபர் கைது

image

திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே காளீஸ்வரன் என்பவர் செல்போன் திருடப்பட்டதாக தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் செல்போன் திருட்டில் ஈடுபட்ட சரவணகுமார், பிரத்விராஜ் மற்றும் அஸ்வின் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து செல்போன் ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர்.

News February 23, 2026

பேருந்து நிலையத்தில் செல்போன் திருடிய நபர் கைது

image

திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே காளீஸ்வரன் என்பவர் செல்போன் திருடப்பட்டதாக தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் செல்போன் திருட்டில் ஈடுபட்ட சரவணகுமார், பிரத்விராஜ் மற்றும் அஸ்வின் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து செல்போன் ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர்.

error: Content is protected !!