News March 26, 2025
திருப்பூர்: தர்பூசணி சாப்பிடுவோர் கவனத்திற்கு!

திருப்பூரில் விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.
Similar News
News December 21, 2025
திருப்பூரில் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி

திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் சமூகநீதி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்களின் தனித்திறனை வெளிக்கொணரும் வகையில் நல்லோசை களமாடு கலைக்கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுடன் காபி வித் கலெக்டர்” என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.
News December 21, 2025
திருப்பூரில் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி

திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் சமூகநீதி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்களின் தனித்திறனை வெளிக்கொணரும் வகையில் நல்லோசை களமாடு கலைக்கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுடன் காபி வித் கலெக்டர்” என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.
News December 21, 2025
திருப்பூரில் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி

திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் சமூகநீதி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்களின் தனித்திறனை வெளிக்கொணரும் வகையில் நல்லோசை களமாடு கலைக்கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுடன் காபி வித் கலெக்டர்” என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.


