News March 23, 2025
திருப்பூர் சுகாதாரத்துறையில் வேலை!

திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறையின் கீழ், நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள 42 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் Staff Nurse, Hospital Worker உள்ளிட்ட பணிகள் காலியாக உள்ளன. இதில் வேலைக்கு ஏற்றார்போல், 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு நாளைக்குள் (24ஆம் தேதி) விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு <
Similar News
News January 7, 2026
திருப்பூர்: ரூ.5 லட்சம் காப்பீடு பெற எப்படி விண்ணப்பிக்கலாம்

திருப்பூர் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார், வருமான சான்றிதழ் ஆகியவற்றுடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். சந்தேகங்களுக்கு 1800425 3993 அழைக்கவும்.SHARE பண்ணுங்க
News January 7, 2026
சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருப்பூர்: பொங்கல் விழா அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதேபோல் திருப்பூர் மாவட்டத்திலும் வரும் சனிக்கிழமை (10.01.2026) முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. இதனால் வெளியூர் செல்லும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
News January 7, 2026
குண்டடம் அருகே விபத்தில் ஒருவர் பலி

குண்டடம் மின்சார வாரிய அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த நபர் மீது திடீரென எதிரே வந்த வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து குண்டடம் போலீசார் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


