News April 28, 2025
திருப்பூர்: சத்துணவு மையத்தில் வேலை

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 262 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு 21 வயது முதல் 40 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்கள் உள்ள<
Similar News
News September 15, 2025
திருப்பூரில் வெறிநாய் கடித்து ஆடுகள் பலி

திருப்பூர் மாவட்டம், மூலனூர் அருகேயுள்ள பேரநாய்க்கன்வலசு கிராமத்தில், ராஜேந்திரன் என்பவரது தோட்டத்தில் வளர்க்கப்பட்ட ஆடுகளை, வெறிநாய்கள் கடித்துக் குதறியதில் ஐந்துக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாயின. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயி குமார், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நாய்களை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை.
News September 15, 2025
திருப்பூரில் 12 வயது சிறுவன் பரிதாபமாக பலி!

திருப்பூர்: காங்கேயம் அருகே அரசம்பாளையம் தேங்காய் களத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த சாபூர்அலி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரது 12 வயது மகன் நேற்று(செப்.14) அப்பகுதியில் விளையாடிய போது, கேட் கழன்று சிறுவன் மீது விழுந்ததில், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News September 15, 2025
திருப்பூர்: பட்டதாரிகளுக்கு ரூ.6 லட்சம் மானியம்!

திருப்பூர் பட்டதாரிகளே.., தொழில் முனைய விரும்புவரா நீங்கள்..? உங்கள் சொந்த ஊரில் உழவர் நல மையம் அமைக்க ரூ.6 லட்சம் மானியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. மேலும், இந்தத் துறையில் இலவச சிறப்பு பயிற்சி பெற மாவட்ட வேளாண் பயிற்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகலாம். இதற்கு விண்ணப்பிக்க <