News February 16, 2026
திருப்பூர்: குறைந்த வட்டியில் ₹10 லட்சம் கடன்

சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு தொழில் தொடங்க ‘விராசத் கைவினை கலைஞர் கடன் திட்டம்’ ₹10 லட்சம் வரை கடன் வழங்குகிறது. இதற்கு 4 முதல் 6 % மட்டுமே வட்டி வசூலிக்கப்படுகிறது. கடனை திருப்பி செலுத்த 5 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்படுகிறது. இதில் கடன் பெற, தொடங்கவிருக்கும் தொழிலில் 5 வருட முன்அனுபவம் தேவை. விண்ணப்பிக்க மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.
Similar News
News March 11, 2026
திருப்பூர்: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

திருப்பூர் மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB), அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <
News March 11, 2026
திருப்பூர்: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

திருப்பூர் மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB), அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <
News March 11, 2026
திருப்பூர்: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

திருப்பூர் மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB), அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <


