News March 29, 2024
திருப்பூர்: கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி கடந்த ஆறு மாத காலமாக அனைத்து விதமான அறவழிப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். பிஏபி ஆயக்கட்டில் பதிவு செய்யப்பட்ட ஆயகட்டுதாரர்களுக்கு தண்ணீர் வழங்காமல், தண்ணீர் திருடர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி கருப்பு கொடியை கட்டி இன்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
Similar News
News November 29, 2025
முதியவர்களுக்கு இல்லம் தேடி ரேஷன் பொருட்கள்

திருப்பூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே நேரில் வந்து வருகிற 2ம் தேதி மற்றும் 3ம் தேதி ஆகிய தேதிகளில் பொது விநியோகத்திட்டம் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.இதனை முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கலெக்டர் மனிஷ் கூறியுள்ளார்.
News November 29, 2025
முதியவர்களுக்கு இல்லம் தேடி ரேஷன் பொருட்கள்

திருப்பூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே நேரில் வந்து வருகிற 2ம் தேதி மற்றும் 3ம் தேதி ஆகிய தேதிகளில் பொது விநியோகத்திட்டம் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.இதனை முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கலெக்டர் மனிஷ் கூறியுள்ளார்.
News November 29, 2025
முதியவர்களுக்கு இல்லம் தேடி ரேஷன் பொருட்கள்

திருப்பூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே நேரில் வந்து வருகிற 2ம் தேதி மற்றும் 3ம் தேதி ஆகிய தேதிகளில் பொது விநியோகத்திட்டம் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.இதனை முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கலெக்டர் மனிஷ் கூறியுள்ளார்.


