News April 10, 2025
திருப்பூர்: கட்டளை மாரியம்மன் கோயில்!

திருப்பூர் உடுமலை, ஆனைமலை புலிகள் காப்பகத்தின், அடர்ந்த வனத்தின் நடுவில், புகழ்பெற்ற கட்டளை மாரியம்மன் கோயில் உள்ளது. சுயம்புவாக, பாறையில் தோன்றிய மாரியம்மன், சக்திவாய்ந்த தெய்வமாகவும், வனத்தை காக்கும் வனதேவதையாக வீற்றிருக்கிறார். அம்மனை வனங்கினால் அனைத்து துன்பங்களும் நீங்குமாம். இங்கு அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழங்கப்படும் தீர்த்தம், சகல வலிகளையும் போக்க வல்லதாம். இத SHARE பண்ணுங்க.
Similar News
News December 10, 2025
திருப்பூரில் திருநங்கை கொலை! இருவர் அதிரடி கைது!

திருப்பூர் காலேஜ் ரோட்டைச் சேர்ந்தவர் திருநங்கை ஸ்ரேயா. இவருக்கும் அருகில் வசித்து வந்த சுப்பிரமணியன் என்பவரது குடும்பத்திற்கும் தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், சுப்பிரமணியம் தள்ளிவிட்டதில் ஸ்ரேயா தலையில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரேயா உயிரிழந்தார். இதனால் சுப்பிரமணியன், அவரது மகன் சரவணனை போலீசார் கைது செய்தனர்.
News December 10, 2025
திருப்பூர்: ரோடு சரியில்லையா? உடனே இத பண்ணுங்க!

திருப்பூர் மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <
News December 10, 2025
திருப்பூர்: ரோடு சரியில்லையா? உடனே இத பண்ணுங்க!

திருப்பூர் மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <


