News April 20, 2025

திருப்பூர்: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

திருப்பூர், தாராபுரத்தை அடுத்த அலங்கியம் அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர் (25). இவர் தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு, அலங்கியம் அருகே உள்ள தேங்காய் நார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். இவர் ஆன்லைனில் வாங்கிய கடனை செலுத்த முடியாததால் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த ஸ்ரீதர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Similar News

News December 23, 2025

பல்லடம் மக்களே.. பயப்புடாதீங்க!

image

திருப்பூர், பல்லடம் பகுதிகளில் உள்ள காட்டுப்பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக படத்துடன் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில் இது தொடர்பாக வனத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். அதில் பல்லடம் தாலுக்கா பகுதிகளில் வனவிலங்கு நடமாட்டம் உறுதி செய்யப்படவில்லை. உண்மைக்கு புறம்பான தகவல்களை பொதுமக்கள் நம்பி அச்சம் கொள்ள தேவை இல்லை என விளக்கம் அளித்துள்ளனர்.

News December 23, 2025

பல்லடம் மக்களே.. பயப்புடாதீங்க!

image

திருப்பூர், பல்லடம் பகுதிகளில் உள்ள காட்டுப்பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக படத்துடன் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில் இது தொடர்பாக வனத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். அதில் பல்லடம் தாலுக்கா பகுதிகளில் வனவிலங்கு நடமாட்டம் உறுதி செய்யப்படவில்லை. உண்மைக்கு புறம்பான தகவல்களை பொதுமக்கள் நம்பி அச்சம் கொள்ள தேவை இல்லை என விளக்கம் அளித்துள்ளனர்.

News December 23, 2025

திருப்பூரில் பைக் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திருப்பூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <>க்ளிக்<<>> செய்து அபராத எண்(Challan Number) மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். யாருக்காவது இது நிச்சயம் பயன்படும் அதிகம் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!