News April 27, 2025
திருப்பூர்: அமராவதி கட்டளை மாரியம்மன் கோயில்!

திருப்பூர், உடுமலை அமரவாதி வனசரக்கத்தில், அடர்ந்த காட்டின் நடுவில், சின்னாற்றின் கரையில் புகழ்பெற்ற கட்டளை மாரியம்மன் கோயில் உள்ளது. சுயம்புவாக பாறையில் தோன்றிய மாரியம்மன், மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாகவும், வனத்தை காக்கும் வனதேவதையாகவும் வீற்றிருக்கிறார். இங்கு அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழங்கப்படும் தீர்த்தம், தலைவலி, உடல்வலி உள்ளிட்ட அனைத்து வலிகளையும் போக்க வல்லதாம். இதை SHARE பண்ணுங்க.
Similar News
News November 17, 2025
திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (நவ.18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், பொங்குபாளையம், காளம்பாளையம், பழைய, புது ஊஞ்சம்பாளையம், குப்பாண்டம்பாளையம், வஞ்சிபாளையம், கணியாம்பூண்டி, சாமந்தங்கோட்டை, செம்மாண்டம்பாளையம், கோதபாளையம், காவிலிபாளையம், 15 வேலாம்பாளையம், வெங்கமேடு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News November 17, 2025
திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (நவ.18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், பொங்குபாளையம், காளம்பாளையம், பழைய, புது ஊஞ்சம்பாளையம், குப்பாண்டம்பாளையம், வஞ்சிபாளையம், கணியாம்பூண்டி, சாமந்தங்கோட்டை, செம்மாண்டம்பாளையம், கோதபாளையம், காவிலிபாளையம், 15 வேலாம்பாளையம், வெங்கமேடு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News November 17, 2025
திருப்பூர்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<


