News August 16, 2024
திருப்பூருக்கு இனி HAPPYதான்

திருப்பூர் மக்களின் 60 ஆண்டுகால கனவான ‘அத்திக்கடவு – அவினாசி நீர் செறிவூட்டும் திட்டம்’ நனவாகப் போகிறது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்துவைக்கிறார். 2019இல் இத்திட்டத்திற்கு அப்போதைய முதல்வர் இபிஎஸ் ரூ.1,652 கோடி ஒதுக்கி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து ஆட்சி மாறிய நிலையில் நாளை தொடங்கப்பட உள்ள நிலையில் இத்திட்டத்திற்கு ரூ.1,916 கோடி செலவிடப்பட்டதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 23, 2025
திருப்பூர்: ரூ.50,000 சம்பளத்தில் TNPSC-இல் வேலை!

திருப்பூர் மக்களே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வின் கீழ், நேர்முகத்தேர்வு கொண்ட பதவிகளுக்கான 76 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.20ம் தேதிக்குள் இந்த லிங்கை <
News December 23, 2025
திருப்பூரில் பாலியல் தொழில்

திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் பின்புறம் பாலியல் தொழில் நடப்பதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்தில் தெற்கு போலீசார் சோதனை மேற்கொண்டனர். போலீஸாரின் சோதனையில் 3 பெண்கள் பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 2 பெண்களை நீதிமன்ற காவலுக்கும், 1 பெண்ணை காப்பகத்திற்கும் அனுப்பி வைத்தனர்.
News December 23, 2025
திருப்பூரில் பாலியல் தொழில்

திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் பின்புறம் பாலியல் தொழில் நடப்பதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்தில் தெற்கு போலீசார் சோதனை மேற்கொண்டனர். போலீஸாரின் சோதனையில் 3 பெண்கள் பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 2 பெண்களை நீதிமன்ற காவலுக்கும், 1 பெண்ணை காப்பகத்திற்கும் அனுப்பி வைத்தனர்.


