News March 26, 2025

திருப்பூரில் SSLC பொதுத்தேர்வு ஏற்பாடுகள் தயார்

image

திருப்பூர் மாவட்டத்தில், 30 ஆயிரத்து 235 மாணவ, மாணவியர் பொது தேர்வை எழுத உள்ளனர். 104 தேர்வு மையங்களில் தேர்வு நடக்க உள்ளது. தேர்வு நடக்கும் மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், முன்னேற்பாடுகள் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன. 10ஆம் வகுப்பு தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது நிறைவுபெற்று தயார் நிலையில் உள்ளன.

Similar News

News December 12, 2025

சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்ப மனு

image

திருப்பூர், தாராபுரத்தைச் சேர்ந்த மகிளா காங்கிரஸ் மாநில இணை செயலாளர் கானபிரியா. இவர் சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம் வருகின்ற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான போட்டியிட விருப்ப மனுவை பெற்றுக் கொண்டார். உடன் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் இருந்தனர்.

News December 12, 2025

இரவு நேர ரோந்து பணி காவலர்கள்

image

திருப்பூர் மாநகரில் இரவு நேரத்தில் கொள்ளை சம்பவங்களை தடுக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் இரவு நேரத்தில் ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் இன்றைய தினம் திருப்பூர் மாநகரில் உதவி ஆணையர் ரமேஷ் தலைமையிலான போலீசார் இரவு நேரம் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களின் விவரம் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News December 12, 2025

திருப்பூர்: OICL-ல் 300 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

image

திருப்பூர் மக்களே, Oriental Insurance Company Limited-ல் காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Administrative Officer (Scale-I).
2. கல்வித் தகுதி: Any Degree.
3. கடைசி தேதி : 18.12.2025.
4. சம்பளம்: ரூ.85,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <>CLICK HERE<<>>.
இத்தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!