News August 16, 2024
திருப்பூரில் 75 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

சுதந்திர தினத்தில் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் அவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் அல்லது சம்பளத்துடன் மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள்
88 நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். இதில் தொழிலாளர்களை பணி அமர்த்திய 75 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.
Similar News
News February 23, 2026
பேருந்து நிலையத்தில் செல்போன் திருடிய நபர் கைது

திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே காளீஸ்வரன் என்பவர் செல்போன் திருடப்பட்டதாக தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் செல்போன் திருட்டில் ஈடுபட்ட சரவணகுமார், பிரத்விராஜ் மற்றும் அஸ்வின் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து செல்போன் ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர்.
News February 23, 2026
பேருந்து நிலையத்தில் செல்போன் திருடிய நபர் கைது

திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே காளீஸ்வரன் என்பவர் செல்போன் திருடப்பட்டதாக தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் செல்போன் திருட்டில் ஈடுபட்ட சரவணகுமார், பிரத்விராஜ் மற்றும் அஸ்வின் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து செல்போன் ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர்.
News February 23, 2026
பேருந்து நிலையத்தில் செல்போன் திருடிய நபர் கைது

திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே காளீஸ்வரன் என்பவர் செல்போன் திருடப்பட்டதாக தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் செல்போன் திருட்டில் ஈடுபட்ட சரவணகுமார், பிரத்விராஜ் மற்றும் அஸ்வின் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து செல்போன் ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர்.


