News August 16, 2024
திருப்பூரில் 75 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

சுதந்திர தினத்தில் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் அவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் அல்லது சம்பளத்துடன் மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள்
88 நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். இதில் தொழிலாளர்களை பணி அமர்த்திய 75 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.
Similar News
News December 23, 2025
திருப்பூரில் பாலியல் தொழில்

திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் பின்புறம் பாலியல் தொழில் நடப்பதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்தில் தெற்கு போலீசார் சோதனை மேற்கொண்டனர். போலீஸாரின் சோதனையில் 3 பெண்கள் பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 2 பெண்களை நீதிமன்ற காவலுக்கும், 1 பெண்ணை காப்பகத்திற்கும் அனுப்பி வைத்தனர்.
News December 23, 2025
திருப்பூரில் பாலியல் தொழில்

திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் பின்புறம் பாலியல் தொழில் நடப்பதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்தில் தெற்கு போலீசார் சோதனை மேற்கொண்டனர். போலீஸாரின் சோதனையில் 3 பெண்கள் பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 2 பெண்களை நீதிமன்ற காவலுக்கும், 1 பெண்ணை காப்பகத்திற்கும் அனுப்பி வைத்தனர்.
News December 23, 2025
திருப்பூரில் பாலியல் தொழில்

திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் பின்புறம் பாலியல் தொழில் நடப்பதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்தில் தெற்கு போலீசார் சோதனை மேற்கொண்டனர். போலீஸாரின் சோதனையில் 3 பெண்கள் பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 2 பெண்களை நீதிமன்ற காவலுக்கும், 1 பெண்ணை காப்பகத்திற்கும் அனுப்பி வைத்தனர்.


