News December 4, 2024
திருப்பூரில் 7 பேர் அதிரடி கைது: ஆயுதங்கள், கார் பறிமுதல்

திருப்பூர் ஊத்துக்குளி சாலை மன்னரை அருகே நேற்றைய தினம் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ராஜேஷ் என்பவரை மர்ம நபர்கள் சிலர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிவிட்டு, வாடகை காரில் தப்பி ஓடினர். இச்சம்பவம் குறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, 7 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News December 19, 2025
திருப்பூர்: ரூ.60,000 சம்பளத்தில் வங்கியில் வேலை! APPLY NOW

திருப்பூர் மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 514 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: Any degree.
3. கடைசி தேதி : 05.01.2026
4. சம்பளம்: ரூ.64,820 முதல் 1,20,940 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். <
6. விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.12.2025. இத்தகவலை SHARE பண்ணுங்க மக்களே!
News December 19, 2025
திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.20) காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை, ப.வடுகபாளையம், வடுகபாளையம் புதூர், அம்மாபாளையம், அனுப்பட்டி, பல்லடம் நகர், பனப்பாளையம், ராயர்பாளையம், மாதப்பூர், சித்தம்பலம், சின்னூர், கொசவம்பாளையம், ராசக்கவுண்டம்பாளையம், வெங்கிட்டாபுரம், மாணிக்காபுரம், மங்கலம் ரோடு, தாராபுரம் ரோடு – ஆலூத்துப்பாளையம், கள்ளக்கிணறு பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News December 19, 2025
திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.20) காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை, ப.வடுகபாளையம், வடுகபாளையம் புதூர், அம்மாபாளையம், அனுப்பட்டி, பல்லடம் நகர், பனப்பாளையம், ராயர்பாளையம், மாதப்பூர், சித்தம்பலம், சின்னூர், கொசவம்பாளையம், ராசக்கவுண்டம்பாளையம், வெங்கிட்டாபுரம், மாணிக்காபுரம், மங்கலம் ரோடு, தாராபுரம் ரோடு – ஆலூத்துப்பாளையம், கள்ளக்கிணறு பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.


