News June 26, 2024

திருப்பூரில் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி

image

திருப்பூர் கால்நடை மருத்துவர் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் திருப்பூர் மத்திய பஸ் நிலையம் எதிரே உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ளது. இங்கு நாளை காலை 10 மணிக்கு வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது. எனவே இந்த பயிற்சியினை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 15, 2025

திருப்பூரில் வெறிநாய் கடித்து ஆடுகள் பலி

image

திருப்பூர் மாவட்டம், மூலனூர் அருகேயுள்ள பேரநாய்க்கன்வலசு கிராமத்தில், ராஜேந்திரன் என்பவரது தோட்டத்தில் வளர்க்கப்பட்ட ஆடுகளை, வெறிநாய்கள் கடித்துக் குதறியதில் ஐந்துக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாயின. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயி குமார், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நாய்களை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை.

News September 15, 2025

திருப்பூரில் 12 வயது சிறுவன் பரிதாபமாக பலி!

image

திருப்பூர்: காங்கேயம் அருகே அரசம்பாளையம் தேங்காய் களத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த சாபூர்அலி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரது 12 வயது மகன் நேற்று(செப்.14) அப்பகுதியில் விளையாடிய போது, கேட் கழன்று சிறுவன் மீது விழுந்ததில், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News September 15, 2025

திருப்பூர்: பட்டதாரிகளுக்கு ரூ.6 லட்சம் மானியம்!

image

திருப்பூர் பட்டதாரிகளே.., தொழில் முனைய விரும்புவரா நீங்கள்..? உங்கள் சொந்த ஊரில் உழவர் நல மையம் அமைக்க ரூ.6 லட்சம் மானியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. மேலும், இந்தத் துறையில் இலவச சிறப்பு பயிற்சி பெற மாவட்ட வேளாண் பயிற்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகலாம். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!