News August 14, 2024
திருப்பூரில் மதுபானக்கடைகளை மூட உத்தரவு

திருப்பூர் மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 15) சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் மதுபானக்கடைகள், அவற்றுடன் செயல்படும் மதுபானக்கூடங்கள், டாஸ்மாக் கடைகள் போன்றவை செயல்படக்கூடாது. இதனையும் மீறி டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் மூலம் மது பாட்டில்கள் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News December 1, 2025
திருப்பூரில் இரவு ரோந்து காவலர் விபரம்

திருப்பூர் மாநகரில் இரவு நேரம் குற்ற சம்பவங்களை தடுத்திடும் வகையில் மாநகரப் பகுதி முழுவதும் காவல்துறையினர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சேகர் தலைமையிலான போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இது குறித்து மாநகர போலீசார் சார்பில் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
News December 1, 2025
திருப்பூரில் இரவு ரோந்து காவலர் விபரம்

திருப்பூர் மாநகரில் இரவு நேரம் குற்ற சம்பவங்களை தடுத்திடும் வகையில் மாநகரப் பகுதி முழுவதும் காவல்துறையினர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சேகர் தலைமையிலான போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இது குறித்து மாநகர போலீசார் சார்பில் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
News December 1, 2025
திருப்பூரில் இரவு ரோந்து காவலர் விபரம்

திருப்பூர் மாநகரில் இரவு நேரம் குற்ற சம்பவங்களை தடுத்திடும் வகையில் மாநகரப் பகுதி முழுவதும் காவல்துறையினர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சேகர் தலைமையிலான போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இது குறித்து மாநகர போலீசார் சார்பில் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


