News August 14, 2024
திருப்பூரில் மதுபானக்கடைகளை மூட உத்தரவு

திருப்பூர் மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 15) சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் மதுபானக்கடைகள், அவற்றுடன் செயல்படும் மதுபானக்கூடங்கள், டாஸ்மாக் கடைகள் போன்றவை செயல்படக்கூடாது. இதனையும் மீறி டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் மூலம் மது பாட்டில்கள் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News February 23, 2026
பேருந்து நிலையத்தில் செல்போன் திருடிய நபர் கைது

திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே காளீஸ்வரன் என்பவர் செல்போன் திருடப்பட்டதாக தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் செல்போன் திருட்டில் ஈடுபட்ட சரவணகுமார், பிரத்விராஜ் மற்றும் அஸ்வின் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து செல்போன் ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர்.
News February 23, 2026
பேருந்து நிலையத்தில் செல்போன் திருடிய நபர் கைது

திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே காளீஸ்வரன் என்பவர் செல்போன் திருடப்பட்டதாக தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் செல்போன் திருட்டில் ஈடுபட்ட சரவணகுமார், பிரத்விராஜ் மற்றும் அஸ்வின் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து செல்போன் ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர்.
News February 23, 2026
பேருந்து நிலையத்தில் செல்போன் திருடிய நபர் கைது

திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே காளீஸ்வரன் என்பவர் செல்போன் திருடப்பட்டதாக தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் செல்போன் திருட்டில் ஈடுபட்ட சரவணகுமார், பிரத்விராஜ் மற்றும் அஸ்வின் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து செல்போன் ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர்.


