News March 19, 2024

திருப்பூரில் பெண் மீது தாக்குதல்

image

திருப்பூர் பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு அப்பாஸ் அலி என்பவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி மற்றும் அவரது அக்காவை அடித்து காயப்படுத்தினார். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று (மார்ச் 18) குற்றஞ்சாட்டப்பட்ட அப்பாஸ் அலிக்கு 6 மாதம் சிறை தண்டனை, 20,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.

Similar News

News December 17, 2025

திருப்பூரில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்!

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.18) காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை, அவிநாசி ரோடு, புஷ்பா தியேட்டர், காலேஜ் ரோடு, பங்களா ஸ்டாப், குமரன் வீதி, வளையாங்காடு, முருங்கப்பாளையம், மாஸ்கோ நகர், சாமுண்டிபுரம், லட்சுமி தியேட்டர், கல்லம்பாளையம், எஸ்.ஏ.பி தியேட்டர், சாமிநாதபுரம், பத்மாவதிபுரம், அண்ணாகாலனி, அங்கேரிபாளையம் ரோடு, கஞ்சம்பாளையம், ராதா நகர் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News December 17, 2025

பல்லடத்தில் தேதி குறித்த DMK

image

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 29-ம் தேதி திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது. 29-ம் தேதி மாலை 4 மணி அளவில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது. திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெறும் மாநாட்டில் CM ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். இந்த முறை கொங்கு மண்டலத்தை திமுக கைப்பற்ற பல்வேறு வியூங்களை வகுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

News December 17, 2025

திருப்பூருக்கு வெடிகுண்டு! தட்டி தூக்கிய போலீஸ்

image

திருப்பூர் ரயில் நிலையத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தொடர்ந்து ரயில் நிலையத்தில் போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர் விசாரணையில், சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சதீஷ்(40) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!