News March 5, 2025
திருப்பூரில் பிளஸ் 1 பொதுத் தேர்வு தொடங்கியது

தமிழகம் முழுவதும் மேல் நிலை முதலாமாண்டு ( பிளஸ் 1 ) தேர்வுகள் இன்று தொடங்கியது. திருப்பூர் வருவாய் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வினை 92 தேர்வு மையங்களில் 221 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 27,237 மாணவ மாணவியர்களும், தனித்தேர்வர்களாக 328 மாணவ மாணவிகளும் என 27,565 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதினர். பொதுத்தேர்வு ஒட்டி பள்ளிகளில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Similar News
News December 15, 2025
திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.16) காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை, 15 வேலாம்பாளையம், வஞ்சிபாளையம், கனியாம்பூண்டி, சாமந்தகோட்டை, செம்மாண்டம்பாளையம், கோதபாளையம், காவிலிபாளையம், பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், பெரியாயிபாளையம், பொங்குபாளையம், பழைய, புது ஊஞ்சம்பாளையம், குப்பாண்டம்பாளையம், ஆயி கவுண்டம்பாளையம், கணக்கம்பாளையம் சிட்கோ ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News December 15, 2025
திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.16) காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை, 15 வேலாம்பாளையம், வஞ்சிபாளையம், கனியாம்பூண்டி, சாமந்தகோட்டை, செம்மாண்டம்பாளையம், கோதபாளையம், காவிலிபாளையம், பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், பெரியாயிபாளையம், பொங்குபாளையம், பழைய, புது ஊஞ்சம்பாளையம், குப்பாண்டம்பாளையம், ஆயி கவுண்டம்பாளையம், கணக்கம்பாளையம் சிட்கோ ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News December 15, 2025
திருப்பூரில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது!

திருப்பூர் கொங்கு நகர் பகுதியை சேர்ந்தவர் ரமா (வயது 45). இவர் கடந்த 7-ம் தேதி தென்னம்பாளையம் மார்க்கெட்டில் தனது ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு, காய்கறி வாங்க சென்ற ரமா திரும்பி வந்து பார்த்தபோது, ஸ்கூட்டரை காணவில்லை. இதுகுறித்து அவர் திருப்பூர் தெற்கு போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் கணக்கம்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (40) என்பவரை போலீசார் கைது செய்து, ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.


