News March 5, 2025

திருப்பூரில் பிளஸ் 1 பொதுத் தேர்வு தொடங்கியது

image

தமிழகம் முழுவதும் மேல் நிலை முதலாமாண்டு ( பிளஸ் 1 ) தேர்வுகள் இன்று தொடங்கியது. திருப்பூர் வருவாய் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வினை 92 தேர்வு மையங்களில் 221 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 27,237 மாணவ மாணவியர்களும், தனித்தேர்வர்களாக 328 மாணவ மாணவிகளும் என 27,565 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதினர். பொதுத்தேர்வு ஒட்டி பள்ளிகளில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Similar News

News December 22, 2025

இறந்தவர்கள் பட்டியலில் வழக்கறிஞர் பெயர்

image

மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் அன்பு. இவர் பாரதிய ஜனதா கட்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட மத்திய ஒன்றிய தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த சிறப்பு வாக்காளர் திருத்தம் செய்யப்பட்ட பட்டியலில் இவரது பெயர் இடம் பெறாமல் இறந்தவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

News December 22, 2025

இறந்தவர்கள் பட்டியலில் வழக்கறிஞர் பெயர்

image

மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் அன்பு. இவர் பாரதிய ஜனதா கட்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட மத்திய ஒன்றிய தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த சிறப்பு வாக்காளர் திருத்தம் செய்யப்பட்ட பட்டியலில் இவரது பெயர் இடம் பெறாமல் இறந்தவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

News December 22, 2025

இறந்தவர்கள் பட்டியலில் வழக்கறிஞர் பெயர்

image

மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் அன்பு. இவர் பாரதிய ஜனதா கட்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட மத்திய ஒன்றிய தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த சிறப்பு வாக்காளர் திருத்தம் செய்யப்பட்ட பட்டியலில் இவரது பெயர் இடம் பெறாமல் இறந்தவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

error: Content is protected !!