News March 5, 2025

திருப்பூரில் பிளஸ் 1 பொதுத் தேர்வு தொடங்கியது

image

தமிழகம் முழுவதும் மேல் நிலை முதலாமாண்டு ( பிளஸ் 1 ) தேர்வுகள் இன்று தொடங்கியது. திருப்பூர் வருவாய் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வினை 92 தேர்வு மையங்களில் 221 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 27,237 மாணவ மாணவியர்களும், தனித்தேர்வர்களாக 328 மாணவ மாணவிகளும் என 27,565 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதினர். பொதுத்தேர்வு ஒட்டி பள்ளிகளில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Similar News

News December 17, 2025

திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (டிச.17) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

News December 17, 2025

திருப்பூர் காவல்துறை சார்பில் குறை கேட்பு கூட்டம்!

image

திருப்பூர் மாநகர காவல் துறை சார்பில் வாரம்தோறும் புதன்கிழமை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்றைய தினம் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து குறைகள் கேட்கப்பட்டு சமரசம் செய்யப்பட்டது.

News December 17, 2025

திருப்பூர் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பூர் மாநகரில் இன்று (17.12.2024) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!