News August 15, 2024
திருப்பூரில் பலத்த பாதுகாப்பு

திருப்பூரில் சுதந்திர தின விழாவையொட்டி மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில் 2 துணை கமிஷனர்கள் தலைமையில் 3 உதவி கமிஷனர்கள், 10 இன்ஸ்பெக்டர்கள் என மாநகர் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். முக்கிய இடங்களிலும் போலீசார் ரோந்துப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News August 11, 2025
திருப்பூர்: உங்க ஊர் தாசில்தார் Phone Number

திருப்பூர் தெற்கு – 0421-2250192.
திருப்பூர் வடக்கு – 0421-2200553.
அவிநாசி – 04296-273237.
பல்லடம் – 04255-253113.
காங்கேயம் – 04257-230689.
உடுமலை – 04252-223857.
மடத்துக்குளம் – 04252-252588.
ஊத்துக்குளி – 04294-260360.
தாராபுரம் – 04258-220399. மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.
News August 11, 2025
BREAKING திருப்பூர் மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகள்

திருப்பூருக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்புகள்.
பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன வாய்க்கால்களை தூர்வார ரூ.10 கோடி ஒதுக்கீடு.
நீராறு, நல்லாறு, அனைமலையாறு கனவுத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
மாணவர்கள், இளைஞர்களுக்காக ரூ.9 கோடியில் நவீன நூலகம்.
ரூ.5 கோடியில் பன்னோக்கு விளையாட்டு அரங்கம்.
அமராவதி கூட்டுறவு சக்கரை ஆலையை திறப்பது குறித்து வல்லுநர்குழு அமைக்கப்படும்.
News August 11, 2025
திருப்பூர்: டிகிரி போதும் ரூ.63,000 சம்பளத்தில் அரசு வேலை!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) கீழ் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்போது காலியாகவுள்ள 16 உதவியாளர், மேல் பிரிவு எழுத்தர், கீழ் பிரிவு எழுத்தர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும். சம்பளம் வேலைக்கேற்ப ரூ.35,000 முதல் ரூ.63,200, 1,12,400 வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள், <