News August 26, 2024
திருப்பூரில் தீ பிடித்து எரிந்த இ-பைக்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் காரணம்பேட்டை பருவாய் சாலையில் ஒரு இ-பைக் திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியது. இதையடுத்து வாகன ஓட்டுநர் வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இந்நிலையில் அந்த இரு சக்கர வாகனம் முழுவதும் எரிந்து சேதமானது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 21, 2025
திருப்பூர்: உங்க ஓட்டு விவரத்தை உடனே தெரிஞ்சுக்கோங்க!

திருப்பூர் மக்களே, வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம்! அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!
News December 21, 2025
திருப்பூர்:+2 போதும்… இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை!

திருப்பூர் மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களை நிரப்பப்படவுள்ளன. இதற்கு 12th, Diploma, B.Sc படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.25,000 முதல் ரூ.1,05,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.09ம் தேதிக்குள் இந்த <
News December 21, 2025
பல்லடம் அருகே சோக சம்பவம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அவிநாசிபாளையத்தில் செயல்பட்டு வரும், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளராக இருப்பவர் தனராஜசேகர். இவர் கல்லூரியில் உள்ள சிறு சிறு விவசாய வேலை செய்து கொண்டிருந்தபோது, புல் அரக்கும் எந்திரம் உடலில் சிக்கி உயிரிழந்தார். இது குறித்து அவிநாசி பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


