News August 26, 2024
திருப்பூரில் தீ பிடித்து எரிந்த இ-பைக்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் காரணம்பேட்டை பருவாய் சாலையில் ஒரு இ-பைக் திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியது. இதையடுத்து வாகன ஓட்டுநர் வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இந்நிலையில் அந்த இரு சக்கர வாகனம் முழுவதும் எரிந்து சேதமானது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 1, 2026
திருப்பூர்: உங்க ஊர் தாசில்தார் எண்கள்

1)திருப்பூர் தெற்கு – 0421-2250192.
2)திருப்பூர் வடக்கு – 0421-2200553.
3)அவிநாசி – 04296-273237.
4)பல்லடம் – 04255-253113.
5)காங்கேயம் – 04257-230689.
6)உடுமலை – 04252-223857.
7)மடத்துக்குளம் – 04252-252588.
8) ஊத்துக்குளி – 04294-260360.
9) தாராபுரம் – 04258-220399. இது போன்ற முக்கிய எண்களை SHARE பண்ணவும்.
News January 1, 2026
திருப்பூர்: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றனுமா?

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு<
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE
News January 1, 2026
உடுமலை அருகே விபத்து: இளைஞர் பலி

திருப்பூர், உடுமலை யூகேபி நகரை சேர்ந்த உத்தமராஜ் மகன் விக்னேஷ். இவர் நேற்று திருப்பூரில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்த நிலையில், அம்மாபட்டி பிரிவு அருகே கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே விக்னேஷ் பலியானார்.


