News August 3, 2024
திருப்பூரில் உள்ளூர் விடுமுறை

திருப்பூர் மாவட்டத்தில் தீரன் சின்னமலை நினைவு தினைத்தையொட்டி இன்று (ஆக.3) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி காங்கேயத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கொடி கட்டவோ , பிளக்ஸ், பேனர் வைக்கவோ போலீசார் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News December 22, 2025
இறந்தவர்கள் பட்டியலில் வழக்கறிஞர் பெயர்

மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் அன்பு. இவர் பாரதிய ஜனதா கட்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட மத்திய ஒன்றிய தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த சிறப்பு வாக்காளர் திருத்தம் செய்யப்பட்ட பட்டியலில் இவரது பெயர் இடம் பெறாமல் இறந்தவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
News December 22, 2025
இறந்தவர்கள் பட்டியலில் வழக்கறிஞர் பெயர்

மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் அன்பு. இவர் பாரதிய ஜனதா கட்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட மத்திய ஒன்றிய தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த சிறப்பு வாக்காளர் திருத்தம் செய்யப்பட்ட பட்டியலில் இவரது பெயர் இடம் பெறாமல் இறந்தவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
News December 22, 2025
இறந்தவர்கள் பட்டியலில் வழக்கறிஞர் பெயர்

மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் அன்பு. இவர் பாரதிய ஜனதா கட்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட மத்திய ஒன்றிய தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த சிறப்பு வாக்காளர் திருத்தம் செய்யப்பட்ட பட்டியலில் இவரது பெயர் இடம் பெறாமல் இறந்தவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.


