News February 15, 2025
திருப்பூரில் இரவு நேர ரோந்து போலீசாரின் விவரம்

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில், தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும், இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
Similar News
News November 20, 2025
வெளிமாநில தொழிலாளர் விவரங்கள் கணக்கெடுப்பு!

அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர் விவரங்களை பதிவு செய்வதற்காக, https://labour.tn.gov.in/ism என்கிற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. வெளிமாநில தொழிலாளரை பணி அமர்த்தியுள்ள நிறுவனங்கள், இந்த இணையதளம் வாயிலாகவும், தொழிலாளர் நலத்துறை வாயிலாகவும் விவரங்களை பதிவேற்றம் செய்யவேண்டும் என கலெக்டர் மனிஷ் நாரணவரே தெரிவித்தார்.
News November 20, 2025
திருப்பூர்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <
News November 20, 2025
பல்லடத்தில் நடந்த அதிர்ச்சி – 4 பேர் கைது

பல்லடம், பாலசமுத்திரத்தைச் சேர்ந்த சங்கர் மனைவி நித்யா (30), கலெக்ஷன் ஏஜென்டாக பணிபுரிந்து வருகிறார். கே.என்.புரம் லட்சுமி மில் பகுதியில் 9 லட்சம் ரூபாய் பணத்தை மொபட்டில் கொண்டு சென்ற போது 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து பறித்து சென்றது. பல்லடம் போலீசார் புகாரின் பேரில் விசாரணையில் பல்லடத்தைச் சேர்ந்த பிரகாஷ் (36), பிரவீன்குமார் (30), பாலாஜி (22), லெனின்குமார் (22) ஆகிய நால்வரை கைது செய்தனர்.


