News August 24, 2024
திருப்பூரில் இன்றைய தலைப்பு செய்திகள்

➤திருப்பூரில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சண்முக பாண்டியராஜன், சத்தி ஆகிய 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு. ➤மாடி தோட்டம் அமைக்க விரும்புபவர்கள் வேளாண் வட்டார மையங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் கிறுஸ்துராஜ் தெரிவித்துள்ளார். ➤காங்கேயத்தில் துப்பாக்கி சுடும் போட்டியை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார். ➤முதல்வர் கோப்பைக்கான விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு.
Similar News
News November 23, 2025
கடன் வேண்டுமா? அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு, கல்விக்கடன் முகாம் வருகிற 26-ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. pmvidyalaxmi.co.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்துடன் வங்கிக்கணக்கு, ஆண்டு வருமான சான்று, சாதிசான்று. பான்கார்டு, ஆதார் அட்டை 10, 12-ம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்துகொள்ளலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
News November 23, 2025
திருப்பூரில் கடன் பெற கலெக்டர் அழைப்பு!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு, கல்விக்கடன் முகாம் வருகிற 26ஆம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. pmvidyalaxmi.co.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்துடன் வங்கிக்கணக்கு, ஆண்டு வருமான சான்று, சாதிசான்று. பான்கார்டு, ஆதார் அட்டை 10, 12-ம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்துகொள்ளலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
News November 23, 2025
திருப்பூரில் கடன் பெற கலெக்டர் அழைப்பு!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு, கல்விக்கடன் முகாம் வருகிற 26ஆம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. pmvidyalaxmi.co.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்துடன் வங்கிக்கணக்கு, ஆண்டு வருமான சான்று, சாதிசான்று. பான்கார்டு, ஆதார் அட்டை 10, 12-ம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்துகொள்ளலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.


