News August 9, 2024

திருப்பூரில் இன்று மின்தடை அறிவிப்பு

image

திருப்பூர் மாவட்டம் பூலாங்கிணறு துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இன்று (ஆகஸ்ட் 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பூலாங்கிணறு, அந்தியூர், சடையபாளையம், பாப்பனூத்து , தளி, கஞ்சம்பட்டி பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Similar News

News November 18, 2025

திருப்பூர்: PHONE காணாமல் போனால் என்ன செய்வது?

image

இன்றைய காலகட்டத்தில் செல்போன் உங்க தினசரி வாழ்க்கையில் பெரும் அங்கம் வகிக்கிறது. இந்நிலையில் உங்கள் Phone காணாமல் போனால் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி ஆப் அல்லது <>இந்த இணையத்தில்<<>> செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். அதிகம் SHARE பண்ணுங்க!

News November 18, 2025

திருப்பூர்: PHONE காணாமல் போனால் என்ன செய்வது?

image

இன்றைய காலகட்டத்தில் செல்போன் உங்க தினசரி வாழ்க்கையில் பெரும் அங்கம் வகிக்கிறது. இந்நிலையில் உங்கள் Phone காணாமல் போனால் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி ஆப் அல்லது <>இந்த இணையத்தில்<<>> செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். அதிகம் SHARE பண்ணுங்க!

News November 18, 2025

காங்கேயம் அருகே தொழிலாளி பலி

image

முத்தூர், கந்தசாமிபாளையத்தை சேர்ந்தவர் மணி (56). இவர் நேற்று முத்தூர் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் பூச்சி மருந்து அடிக்க சென்றுள்ளார். இதில் திடிரென மணி மயங்கி விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!