News May 7, 2024
திருப்பூரின் இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம்!

மேற்குத்தொடா்ச்சி மலைத்தொடாில் பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் உடுமலைப்பேட்டை பகுதிகளில் 1400 மீட்டா் உயரத்தில் உள்ளது இந்த வனவிலங்கு சரணாலயம். இதில் 387 சகிமீ திருப்பூா் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கே புலி, சிறுத்தை, கரடி, நாி, எறும்புத்தின்னி, புனுகுப்பூனை போன்றவையும் ராக்கெட் வால் ட்ராங்கோ, மீசை உள்ள புல்புல் பறவை, மரப்பறவை, புள்ளிப்புறா போன்றவையும், அமராவதி நீா்த் தேக்கத்தில் முதலைகளும் உள்ளன.
Similar News
News July 11, 2025
BREAKING: ரிதன்யா மாமியாரின் ஜாமீன் மனு தள்ளுபடி

திருப்பூர், அவினாசி அருகே வரதட்சணை கொடுமை காரணமாக ரிதன்யா என்ற இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். இவ்வழக்கில் ரிதன்யாவின் கணவர் கவின்குமார் அவரது தந்தை மற்றும் தாயார் உள்ளிட்டோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் ரிதன்யாவின் மாமியார் சித்ராதேவி, ஜாமின் கேட்டு தாக்கல் செய்திருந்த ஜாமின் மனுவை திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
News July 11, 2025
திருப்பூர்: குரூப்-4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு

➡️ திருப்பூர் மாவட்டத்தில் நாளை 33,131 பேர் குரூப்-4 தேர்வு எழுத உள்ளனர்.
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி.
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.
➡️ தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News July 11, 2025
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய ஒரு வாய்ப்பு

திருப்பூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நாளை (ஜூலை.12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து தாலுகாவிலும் நடைபெற உள்ளது. இதில், ரேஷன் கார்டில் பெயர், முகவரி, போன் நம்பர், பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். திருப்பூர் மக்களே, மிஸ் பண்ணிடாதீங்க SHARE பண்ணுங்க.