News March 28, 2024
திருப்பரங்குன்றத்தில் பட்டாபிஷேக விழா

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உற்சவ விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் 11வது நாளான நேற்று இரவு கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் சூரனை வென்ற முருகப்பெருமானுக்கு கிரீடம் சூட்டி பட்டாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Similar News
News October 18, 2025
மதுரை: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

மதுரை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <
News October 18, 2025
மதுரையில் இங்கெல்லாம் பட்டாசு வெடிக்க தடை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி தீபாவளி நாளில் பட்டாசுகள் வெடிக்க கூடாது என மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் அறிவிப்பு. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்காக திரைச்சீலைகள் அமைத்து பணிகள் நடைபெற்று வருவதால் பட்டாசு வெடித்தால் தீப்பற்றுவதற்கான வாய்ப்பு உள்ளதால் பட்டாசுகளை வெடிக்க தடை.சித்திரை மற்றும் ஆவணி மூல வீதிகளில் தீப்பற்றக்கூடிய வகையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என அறிவிப்பு
News October 18, 2025
மதுரை: 2,708 காலியிடங்கள்..ரூ.57,700 சம்பளத்தில் வேலை.!

மதுரை மக்களே, தமிழக உயர்கல்வித்துறையில் காலியாக உள்ள 2,708 உதவி பேராசிரியர்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பாடப்பிரிவுகளில் கீழ் தகுதியான நபர்கள் இங்கே <