News March 28, 2024
திருப்பரங்குன்றத்தில் பட்டாபிஷேக விழா

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உற்சவ விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் 11வது நாளான நேற்று இரவு கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் சூரனை வென்ற முருகப்பெருமானுக்கு கிரீடம் சூட்டி பட்டாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Similar News
News December 10, 2025
மதுரை மாநகராட்சி துணை மேயர் ஆய்வு

மதுரை வார்டு எண்-23 மற்றும் 24 ஆகிய தெருக்களில் நீண்ட நாட்களாக பாதாள சாக்கடை பிரச்சனை இருந்து வந்த நிலையில், அதை இன்று மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் உடனே சரி செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அப்பகுதிகளில் தேங்கியிருக்கும் குப்பைகளை உடனே அகற்றுவதற்கு தூய்மை பணியாளர்களிடம் உத்தரவிட்டார்.
News December 10, 2025
மதுரை மாநகராட்சி துணை மேயர் ஆய்வு

மதுரை வார்டு எண்-23 மற்றும் 24 ஆகிய தெருக்களில் நீண்ட நாட்களாக பாதாள சாக்கடை பிரச்சனை இருந்து வந்த நிலையில், அதை இன்று மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் உடனே சரி செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அப்பகுதிகளில் தேங்கியிருக்கும் குப்பைகளை உடனே அகற்றுவதற்கு தூய்மை பணியாளர்களிடம் உத்தரவிட்டார்.
News December 10, 2025
மதுரை மாநகராட்சி துணை மேயர் ஆய்வு

மதுரை வார்டு எண்-23 மற்றும் 24 ஆகிய தெருக்களில் நீண்ட நாட்களாக பாதாள சாக்கடை பிரச்சனை இருந்து வந்த நிலையில், அதை இன்று மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் உடனே சரி செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அப்பகுதிகளில் தேங்கியிருக்கும் குப்பைகளை உடனே அகற்றுவதற்கு தூய்மை பணியாளர்களிடம் உத்தரவிட்டார்.


