News March 28, 2024

திருப்பரங்குன்றத்தில் பட்டாபிஷேக விழா

image

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உற்சவ விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் 11வது நாளான நேற்று இரவு கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் சூரனை வென்ற முருகப்பெருமானுக்கு கிரீடம் சூட்டி பட்டாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News

News November 21, 2025

நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நாளை (21.11.2025) வெள்ளிக்கிழமை காலை 11:00 மணி அளவில், உட்கர்ஸ் குமார் IAS அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் உசிலம்பட்டி சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 21, 2025

நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நாளை (21.11.2025) வெள்ளிக்கிழமை காலை 11:00 மணி அளவில், உட்கர்ஸ் குமார் IAS அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் உசிலம்பட்டி சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 21, 2025

நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நாளை (21.11.2025) வெள்ளிக்கிழமை காலை 11:00 மணி அளவில், உட்கர்ஸ் குமார் IAS அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் உசிலம்பட்டி சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!