News August 17, 2024
திருப்பத்தூர் விவசாயிகள் பகிரங்க குற்றசாட்டு

திருப்பத்தூர் ஆட்சியரகத்தில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் சொட்டுநீர் பாசன திட்டத்தின் மூலம் நீர் பாசன குழாய் அமைத்து கொடுக்கும் நிறுவனங்கள், விவசாயிகள் பெயரில் ஆவணங்களை பெற்று கொண்டு சரியாக குழாய்களை அமைக்காமல் அமைந்தது போன்று படம் பிடித்து மோசடி செய்வதாக குற்றம் சாட்டினர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தர்ப்பகராஜ் உறுதியளித்துள்ளார்.
Similar News
News December 1, 2025
திருப்பத்தூர்: விபத்தில் தாய் மகள் இருவரும் பலி!

ஜோலார்பேட்டை அடுத்த புள்ளானேரியை சேர்ந்தவர் வேலாயுதம், பத்மா (65). இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல இவரது மகள் ரீத்தா என்பவர் தனது மொபட் டில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கடந்த நவ.25ம் தேதி அழைத்து சென்றார். அப்போது திரியாலம் பகுதியில் மொபட் தவறி விழுந்ததில் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் நேற்று (நவ.30) பத்மா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News December 1, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு – இன்று (டிச.01) காலை வரை பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் காவல் துறை ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள், வர்த்தக மையங்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், பொதுமக்கள் உதவி தேவைப்படும் பொழுது இவர்களை தொடர்பு கொள்ளலாம்!
News December 1, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு – இன்று (டிச.01) காலை வரை பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் காவல் துறை ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள், வர்த்தக மையங்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், பொதுமக்கள் உதவி தேவைப்படும் பொழுது இவர்களை தொடர்பு கொள்ளலாம்!


