News August 10, 2024

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பெயரில், மாவட்ட காவல்துறை இன்று மதியம் 12 மணி அளவில் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், “பாதுகாப்பு என்பது ஒரு முதலீடு, அது செலவு அல்ல எனவும், உங்கள் தனிப்பட்ட மற்றும் நிதிக் கணக்குகளை ஆன்லைனில் பாதுகாக்க எப்போதும் பல காரணி அங்கீகாரத்தைப் பயன்படுத்தவும்” என மாவட்ட காவல்துறை அறிவுரை வழங்கி உள்ளது.

Similar News

News September 15, 2025

திருப்பத்தூர்: வீட்டின் முன் இருந்த பைக் திருட்டு

image

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபி இவர் ஓசூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று (14) இரவு கோபி தனது பைக்கை வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த போது அதனை மர்மநபர் கொள்ளையடித்துச் சென்றுள்ளார். இன்று (15) காலை கோபி தனது பைக் காணாமல் போனது குறித்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

News September 15, 2025

திருப்பத்தூர்: ரயில் டிக்கெட் BOOK பண்ண போறீங்களா??

image

திருப்பத்தூர் மக்களே! TAKAL டிக்கெட் முன்பதிவு செய்ய IRCTCல் ஆதார் எண் இணைப்பது எப்படின்னு தெரியலையா??

1. IRCTC இணையதளத்தில் (அ) IRCTC செயலியில் NEWUSERல் உங்கள் விவரங்களை பதிவு பண்ணுங்க

2. ACCOUNT -ஐ தேர்ந்தெடுத்து ஆதார் எண் பதிவிடுங்க.

3. உங்க போனுக்கு OTP வரும் அதை பதிவு செய்து இணையுங்க.

இனி டிக்கெட் முன்பதிவுக்கு நீங்க அதிகம் பணம் கொடுக்காதீங்க. இந்த தகவலை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க..

News September 15, 2025

திருப்பத்தூர் காவல்துறை புதிய அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் தனது இணையவழி பக்கத்தில் ஒரு விழிப்புணர்வு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் என வரும் போலியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளது. இப்போதெல்லாம் இதுபோன்ற திருட்டுகள் அதிகமா நடப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்கவும் கூறப்பட்டது. அப்படி ஏமாந்து விட்டால் உடனே இந்த எண்ணில் 1930 புகார் செய்யலாம்.

error: Content is protected !!