News August 10, 2024

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பெயரில், மாவட்ட காவல்துறை இன்று மதியம் 12 மணி அளவில் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், “பாதுகாப்பு என்பது ஒரு முதலீடு, அது செலவு அல்ல எனவும், உங்கள் தனிப்பட்ட மற்றும் நிதிக் கணக்குகளை ஆன்லைனில் பாதுகாக்க எப்போதும் பல காரணி அங்கீகாரத்தைப் பயன்படுத்தவும்” என மாவட்ட காவல்துறை அறிவுரை வழங்கி உள்ளது.

Similar News

News November 22, 2025

திருப்பத்தூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

திருப்பத்தூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொல்லம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

News November 22, 2025

திருப்பத்தூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

திருப்பத்தூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொல்லம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

News November 22, 2025

திருப்பத்தூர்: ஒப்பந்ததாரரை கடத்திய 2 பேர்!

image

திருப்பத்தூர்: நாட்டறம்பள்ளி அருகே மல்லகுண்டா பகுதியை சேர்ந்தவர் குமார். இவருக்கு சொந்தமான இடத்தை, ஜோலார்பேட்டையை சேர்ந்த ரவிச்சந்திரன் தன் பெயருக்கு மாற்றக்கோரி தனது மகன்களை வைத்து காரில் கடத்திச் சென்றுள்ளார். மேலும், சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்ய முயன்றுள்ளனர். இதனையடுத்து குமார் கொடுத்த புகாரில், போலீசார் விஷ்ணு மற்றும் சம்பத்தை கைது செய்து இன்று (நவ.22) சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!