News May 7, 2025
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எச்சரிக்கை.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக இன்று 01.05.2025 சமூக வலைதள பக்கத்தில் ஆன்லைன் விளையாட்டில் உங்கள் நேரத்தையும் பணத்தையும் இழக்க வேண்டாம். சிறுவர்களிடம் தொலைபேசியை கொடுக்க வேண்டும், இதனால் குழந்தைகள் உயிர் எடுக்கவும் மனநல பாதிக்கப்படும் என பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்.
Similar News
News November 27, 2025
திருப்பத்தூரில் மஞ்சப்பை விருதுகள்- ஆட்சியர் அறிவிப்பு!

திருப்பத்தூரில், பிளாஸ்டிக் இல்லா வளாகங்களை உருவாக்கும் சிறந்த 3 பள்ளிகள்,3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு 2025-2026ன் மஞ்சப்பை விருதுகள் முதல் பரிசு 10 லட்சம், இரண்டாம் பரிசு ரூ 5 லட்சம், மூன்றாம் பரிசு 3 லட்சம் என வழங்கப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மூலம் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 15.1.2026 என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
News November 27, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர் விவரம்!

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆணையின் பெயரில் நேற்று (நவ.26) இரவு – இன்று (நவ.27) காலை வரை, ரோந்து பணியில் உள்ள காவலர்களின் பெயர்களும் தொலைபேசி எண்களும் கீழே அட்டவணையில் வெளியிடப்பட்டுள்ளது . இது,. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெறும். பின்னர், ஏதேனும் புகார் இருந்தால் பொதுமக்கள் உடனடியாக புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
News November 27, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர் விவரம்!

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆணையின் பெயரில் நேற்று (நவ.26) இரவு – இன்று (நவ.27) காலை வரை, ரோந்து பணியில் உள்ள காவலர்களின் பெயர்களும் தொலைபேசி எண்களும் கீழே அட்டவணையில் வெளியிடப்பட்டுள்ளது . இது,. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெறும். பின்னர், ஏதேனும் புகார் இருந்தால் பொதுமக்கள் உடனடியாக புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க!


