News December 31, 2024

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அறிமுகமில்லாத எண்களில் இருந்து குறைந்த வட்டியில் லோன் தருவதாக கூறி மக்களை நம்பவைத்து மற்றும் வங்கி விவரங்களை பெற்று ஏமாற்றி பணம் பறிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெறுவதால் மொபைல் போன் மூலம் வரும் அழைப்புகளில் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தி உள்ளார்.

Similar News

News December 3, 2025

திருப்பத்தூர் அருகே சம்பவம்; திருத்தர்ககுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

image

வாணியம்பாடி அடுத்த கரிமா பாத் பகுதியை சேர்ந்த மோசின் சல்மா தம்பதியினர். இவரது பூட்டிய வீட்டினை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்புறம் உள்ள கதவினை உடைக்க முடியாததால் ஜன்னல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தி கதவை உடைத்து உள்ள சென்று திருடன் முயற்சித்துள்ளனர். திருட்டுச் சம்பவம் குறித்து வாணியம்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News December 2, 2025

திருப்பத்தூர்: பேருந்து ஓட்டுனருக்கு நடுவழியில் நெஞ்சு வலி!

image

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில் திருப்பத்தூரில் இருந்து குப்பம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து ஓட்டுனருக்கு இன்று (டிச.02) காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் உடனடியாக பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டார். பின்னர் அங்கிருந்தவர்கள் ஓட்டுநரை நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

News December 2, 2025

திருப்பத்தூர்: பேருந்து ஓட்டுனருக்கு நடுவழியில் நெஞ்சு வலி!

image

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில் திருப்பத்தூரில் இருந்து குப்பம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து ஓட்டுனருக்கு இன்று (டிச.02) காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் உடனடியாக பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டார். பின்னர் அங்கிருந்தவர்கள் ஓட்டுநரை நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!