News August 7, 2024
திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுரை

திருப்பத்தூர் மாவட்ட கண்காளிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள விஜயகுமார் நேற்று மாவட்ட ஆட்சியருடன் இணைந்து திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். இந்த கள ஆய்விற்க்கு பிறகு ஆட்சியர் அலுவகலக கூட்டரங்கில் பேசிய அவர்; தாலுகாவிற்கு 5 தையல் கார்மெண்ட்ஸ்களை உருவாக்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் தேக்க தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்டவைகள் பற்றி அறிவுரை வழங்கினார்.
Similar News
News April 10, 2026
திருப்பத்தூர்: Certificate தொலைஞ்சிருச்சா.. இதை பண்ணுங்க!

திருப்பத்தூர் மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது<
News April 10, 2026
திருப்பத்தூர்: Certificate தொலைஞ்சிருச்சா.. இதை பண்ணுங்க!

திருப்பத்தூர் மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது<
News April 10, 2026
திருப்பத்தூர்: தேர்தல் வந்தாச்சு – இந்த APP உங்களிடம் இருக்கா?

திருப்பத்தூர் மக்களே, தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளது. இந்த நிலையில், வாக்காளர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை (e-EPIC) பதிவிறக்கம் மற்றும் வாக்குச்சாவடி விவரங்களை எளியமையாக தெரிந்துகொள்ள தேர்தல் ஆணையம் ‘<


