News August 7, 2024

திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுரை

image

திருப்பத்தூர் மாவட்ட கண்காளிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள விஜயகுமார் நேற்று மாவட்ட ஆட்சியருடன் இணைந்து திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். இந்த கள ஆய்விற்க்கு பிறகு ஆட்சியர் அலுவகலக கூட்டரங்கில் பேசிய அவர்; தாலுகாவிற்கு 5 தையல் கார்மெண்ட்ஸ்களை உருவாக்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் தேக்க தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்டவைகள் பற்றி அறிவுரை வழங்கினார்.

Similar News

News November 20, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (நவ.19) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 20, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (நவ.19) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 20, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (நவ.19) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!