News March 19, 2024
திருப்பத்தூர் மக்களுக்கு எச்சரிக்கை

பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் எவரேனும் சந்தேகப்படும்படி காணப்பட்டால் உடனடியாக தங்கள் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை உதவி எண் 9442992526 தகவல் தெரிவிக்க வேண்டும். அதை தவிர்த்து சக மனிதர்களை அடிப்பது,கட்டி வைப்பது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடாது என எஸ்.பி ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்தார்.
Similar News
News November 18, 2025
ஜெருசலேம் புனித பயணம் செய்தவர்களுக்கு நிதி உதவி

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் இன்று (நவ.18) ஜெருசலேம் புனித பயணம் செய்தவர்களுக்கு நிதி உதவி அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நவ.1க்கு பிறகு ஜெருசலேம் சென்று புனித பயணம் மேற்கொண்ட கிருஸ்துவர்கள் நிதி உதவி பெற மாவட்ட பிற்படுத்தட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று நவ.28க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தி உள்ளார்.
News November 18, 2025
ஜெருசலேம் புனித பயணம் செய்தவர்களுக்கு நிதி உதவி

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் இன்று (நவ.18) ஜெருசலேம் புனித பயணம் செய்தவர்களுக்கு நிதி உதவி அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நவ.1க்கு பிறகு ஜெருசலேம் சென்று புனித பயணம் மேற்கொண்ட கிருஸ்துவர்கள் நிதி உதவி பெற மாவட்ட பிற்படுத்தட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று நவ.28க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தி உள்ளார்.
News November 18, 2025
திருப்பத்தூர்: ரூ.1000 போதும் – எதிர்காலம் உங்க கையில்!

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் வாத்சல்யா திட்டம். இந்த திட்டத்தின் மூலம், 18 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 முதலீடு செய்து வந்தால், மொத்த தொகை ரூ.8,48,000 வரை கிடைக்கும். குழந்தைகள் வளர்ந்த உடன் இந்த தொகையை அவர்களது கல்வி செலவுக்காக பயன்படுத்தலாம். இங்கு <


