News March 19, 2024
திருப்பத்தூர் மக்களுக்கு எச்சரிக்கை

பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் எவரேனும் சந்தேகப்படும்படி காணப்பட்டால் உடனடியாக தங்கள் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை உதவி எண் 9442992526 தகவல் தெரிவிக்க வேண்டும். அதை தவிர்த்து சக மனிதர்களை அடிப்பது,கட்டி வைப்பது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடாது என எஸ்.பி ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்தார்.
Similar News
News September 15, 2025
திருப்பத்தூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா??

திருப்பத்தூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு<
News September 15, 2025
திருப்பத்தூர்: வியாபாரத்தை விருத்தி செய்யும் கோயில்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அமைந்துள்ள அதிதீசுவரர் கோயில், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான சிவன் கோயிலாகும். இக்கோயிலின் மூலவராக அதிதீசுவரர் உள்ளார். இக்கோயிலில் சரஸ்வதி தேவிக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. ஓட்டல் தொழில் செய்பவர்கள் மற்றும் வியாபாரிகள், தங்கள் தொழிலில் விருத்தி பெறவும், அன்ன தோஷம் நீங்கவும் இங்கு வந்து அதிதீசுவரரை வழிபட்டு ஏழைகளுக்கு அன்னதானம் செய்கிறார்கள். ஷேர்!
News September 15, 2025
திருப்பத்தூர்: ரிசர்வ் வங்கியில் ரூ.1லட்சம் வரை சம்பளம்!

இந்தியாவின் வங்கிகளில் தலைமையாக ரிசர்வ் வங்கி செயல்படுகிறது. இங்கு பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பட இருக்கிறது. அதிகாரி (DR) General அதிகாரி போன்ற பல்வேறு பிரிவுகளில் விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு டிகிரி முடித்து 21 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் 55,000 முதல் 1,00,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் செப்-30குள் இந்த<