News April 21, 2025
திருப்பத்தூர் பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

Online Courier டெலிவரி என கூறி OTP Scam செய்யும் நபர்களிடமிருந்து எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாக இருங்கள் என திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்களுக்கு அம்மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இதுபோன்ற ஏதேனும் தொலைபேசி எண்களில் இருந்து அழைப்பிதழ் வந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 15, 2025
திருப்பத்தூர்: கூட்டுறவு வங்கியில் வேலை! APPLY

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.32,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க டிச.31ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News December 14, 2025
திருப்பத்தூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

திருப்பத்தூர் காவல்துறையினர் இன்று டிச.14 இரவு முதல் டிச.15 பகல் 6 மணி வரை மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணி சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்செயல்களை தடுப்பதற்காகவும் முக்கிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் பாதுகாப்பிற்காக காவலர்கள் விழிப்புடன் செயல்பட்டு, சந்தேகத்திற்கிடமான நிகழ்வுகளை கண்காணித்து வருகின்றனர். ஷேர் பண்ணுங்க.
News December 14, 2025
திருப்பத்தூர்: காங்கிரஸ் நிர்வாகி கைது!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோட்டை பகுதியில் இன்று (டிசம்பர் 14) தனியார் இஸ்லாமிய ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, முன்பாக காங்கிரஸ் கட்சி சிறுபான்மை துறை முன்னாள் மாநில தலைவர் அஸ்லாம் பாஷா உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். வாணியம்பாடி டவுன் போலீசார் அஸ்லாம் பாஷாவை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.


