News April 21, 2025

திருப்பத்தூர் பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

image

Online Courier டெலிவரி என கூறி OTP Scam செய்யும் நபர்களிடமிருந்து எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாக இருங்கள் என திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்களுக்கு அம்மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இதுபோன்ற ஏதேனும் தொலைபேசி எண்களில் இருந்து அழைப்பிதழ் வந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Similar News

News November 21, 2025

திருப்பத்தூர் போலீசார் எச்சரிக்கை

image

திருப்பத்தூர் காவல்துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூகவலைதளங்களில் புகைப்படம் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (நவ.21) high beam light -யை பயன்படுத்துவதால் சில நேரங்களில் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனவே தேவையற்ற தருணங்களில் பதை பயன்படுத்துவதை தவிர்க்கவும் திருப்பத்தூர் காவல்துறை பதிவிட்டுள்ளது.

News November 21, 2025

திருப்பத்தூர்: பெண் மீது கொலை வெறி தாக்குதல்!

image

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி நேரு தெருவில் வசிக்கும் ஷாகீரா. இவரின் தாய் சூர்யா மற்றும் அண்ணன் அமீர் ஆகியோரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், தாயும் அண்ணனும் இணைந்து ஷாகீரா மீது தாக்குதல் நடத்தினர். இதில் ஷாகிராவின் காதில் அணிந்திருந்த கம்மல் பிடுங்கப்பட்டதில் காயம் ஏற்பட்டு நாட்றம்பள்ளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News November 21, 2025

திருப்பத்தூர்: பெண் மீது கொலை வெறி தாக்குதல்!

image

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி நேரு தெருவில் வசிக்கும் ஷாகீரா. இவரின் தாய் சூர்யா மற்றும் அண்ணன் அமீர் ஆகியோரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், தாயும் அண்ணனும் இணைந்து ஷாகீரா மீது தாக்குதல் நடத்தினர். இதில் ஷாகிராவின் காதில் அணிந்திருந்த கம்மல் பிடுங்கப்பட்டதில் காயம் ஏற்பட்டு நாட்றம்பள்ளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!