News April 21, 2025

திருப்பத்தூர் பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

image

Online Courier டெலிவரி என கூறி OTP Scam செய்யும் நபர்களிடமிருந்து எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாக இருங்கள் என திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்களுக்கு அம்மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இதுபோன்ற ஏதேனும் தொலைபேசி எண்களில் இருந்து அழைப்பிதழ் வந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Similar News

News November 21, 2025

திருப்பத்தூர்: குழம்பில் தவறி விழுந்த குழந்தை!

image

திருப்பத்தூர்: ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட மேல்கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த தேஜாஸ்ரீ என்ற 3 வயது குழந்தை, நேற்று(நவ.20) தனது வீட்டில் கொதிக்கும் குழம்பில் தவறி விழுந்து, பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், குழந்தையை அவரது பெற்றோர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News November 21, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று (நவ.20) இரவு முதல் இன்று காலை (நவ.21) வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் குற்றங்களை குறைக்க பொதுமக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

News November 21, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று (நவ.20) இரவு முதல் இன்று காலை (நவ.21) வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் குற்றங்களை குறைக்க பொதுமக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

error: Content is protected !!