News April 23, 2025
திருப்பத்தூர்: பார் கோடை ஸ்கேன் செய்ய வேண்டாம்

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிமுகம் இல்லாத நபர்கள் ஆன்லைன் மூலம் உங்களுக்கு பணம் செலுத்துவதாக கூறி QR CODE-ஐ அனுப்பி ஸ்கேன் செய்ய சொன்னால் ஸ்கேன் செய்ய வேண்டாம். அவ்வாறு ஸ்கேன் செய்தால் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்படலாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் விபரங்களுக்கு 1930 என்ற எண்ணுக்கு டயல் செய்யலாம்.
Similar News
News December 2, 2025
திருப்பத்தூர்: பேருந்து ஓட்டுனருக்கு நடுவழியில் நெஞ்சு வலி!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில் திருப்பத்தூரில் இருந்து குப்பம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து ஓட்டுனருக்கு இன்று (டிச.02) காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் உடனடியாக பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டார். பின்னர் அங்கிருந்தவர்கள் ஓட்டுநரை நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
News December 2, 2025
திருப்பத்தூர்: பேருந்து ஓட்டுனருக்கு நடுவழியில் நெஞ்சு வலி!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில் திருப்பத்தூரில் இருந்து குப்பம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து ஓட்டுனருக்கு இன்று (டிச.02) காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் உடனடியாக பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டார். பின்னர் அங்கிருந்தவர்கள் ஓட்டுநரை நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
News December 2, 2025
திருப்பத்தூர்: பேருந்து ஓட்டுனருக்கு நடுவழியில் நெஞ்சு வலி!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில் திருப்பத்தூரில் இருந்து குப்பம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து ஓட்டுனருக்கு இன்று (டிச.02) காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் உடனடியாக பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டார். பின்னர் அங்கிருந்தவர்கள் ஓட்டுநரை நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.


