News March 28, 2024

திருப்பத்தூர்: நாளை நீதிமன்ற திறப்பு விழா

image

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் புதியதாக உதயமானது. இதனையடுத்து திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிய மாவட்ட நீதிமன்றம் திறக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று நீதிமன்ற திறப்பு விழா நாளை நடைபெறவுள்ளது. இதனையடுத்து இன்று நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Similar News

News December 2, 2025

திருப்பத்தூரில் வீடு தேடி ரேஷன் பொருள் வரும்!

image

திருப்பத்தூரில் முதியோர் நலனை உறுதி செய்ய மாநில அரசு செயல்படுத்தும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் நடைமுறைக்கு வந்தது. 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளிலேயே அத்தியாவசிய உணவுப் பொருள் தொகுப்புகள் வழங்கப்படுகிறது. டிசம்பர் 2 மற்றும் 3 தேதிகளில் ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் இந்த நலத்திட்ட பொருட்கள் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

News December 2, 2025

திருப்பத்தூர்: பிறப்பு சான்றிதழ் இல்லையா? CLICK HERE

image

பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக பள்ளியில் சேர, அரசாங்க வேலையில் பணியமர, பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் அப்பளை பண்ணாமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ உடனே <>இந்த <<>>லிங்கில் விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் தொலைந்து இருந்தால் மீண்டும் பெறலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News December 2, 2025

ஆம்பூர்: திருமணம் ஆகவில்லை ஏக்கத்தில் தற்கொலை

image

ஆம்பூர் இந்திரா நகர் ஜவஹர்லால் நேரு நகர் பகுதி சேர்ந்த பாலாஜி (40). இவருக்கு திருமணம் ஆகவில்லை என்கின்ற ஏக்கத்தில் (நவ.30) மாலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆம்பூர் டவுன் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!