News August 6, 2024
திருப்பத்தூர் சாதிவெறி தாக்குதலை கண்டித்து மனு

திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் இரா. சுபாஷ்சந்திரபோஸ் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகளுடன் ராமநாயக்கன் பேட்டையில் நடைபெற்ற சாதிவெறி தாக்குதலை கண்டித்து இன்று புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சாதி வெறி தாக்குதல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 25, 2025
திருப்பத்தூரில் இன்று இரவு ரோந்து பணியில் போலீஸ்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 24.11.2025 இரவு பாதுகாப்பு பணிகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. முக்கிய சாலைகள், சந்தைகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் ரோந்து பணியில் காவல் அதிகாரிகள் தீவிர காவல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், குற்றச் செயல்களை தடுக்கும் விதமாக கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
News November 25, 2025
திருப்பத்தூரில் இன்று இரவு ரோந்து பணியில் போலீஸ்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 24.11.2025 இரவு பாதுகாப்பு பணிகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. முக்கிய சாலைகள், சந்தைகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் ரோந்து பணியில் காவல் அதிகாரிகள் தீவிர காவல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், குற்றச் செயல்களை தடுக்கும் விதமாக கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
News November 25, 2025
திருப்பத்தூரில் இன்று இரவு ரோந்து பணியில் போலீஸ்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 24.11.2025 இரவு பாதுகாப்பு பணிகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. முக்கிய சாலைகள், சந்தைகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் ரோந்து பணியில் காவல் அதிகாரிகள் தீவிர காவல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், குற்றச் செயல்களை தடுக்கும் விதமாக கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


