News August 2, 2024
திருப்பத்தூர் காவல் துறை அறிவுரை

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் அவர்களின் அறிவுறுத்தலின் மாவட்ட காவல்துறை இன்று காலை 11 மணி அளவில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பொதுமக்கள் ஒரே கடவுச்சொல்லை பல கணக்குகளுக்கு பயன்படுத்த வேண்டாம். ஒரு கணக்கு சமரசம் செய்யப்பட்டால், மற்ற அனைத்தும் கணக்குகள் ஆபத்தாக இருக்கலாம். எனவே ஒரே கடவுச்சொல்லை பயன்படுத்தாதீர் என மாவட்ட காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
Similar News
News December 13, 2025
திருப்பத்தூர்: பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை இன்று (டிச-13) கியூ-ஆர்-கோர்டு மூலமாக நூதன மோசடி நடந்து வருகிறது. யாரோ முன்பின் தெரியாத நபர் ஒருவர் தங்களுக்கு தெரியாமல் பணம் அனுப்பி விட்டதாகவும், அதை திருப்பி குறிப்பிட்ட கியூ-ஆர்-கோர்டுக்கு அனுப்புமாறு கேட்கின்றனர். அவ்வாறு பணத்தை திருப்பி அனுப்பும்போது வங்கி கணக்கில் உள்ள பணம் திருடப்படுகிறது.
News December 13, 2025
திருப்பத்தூர்: லஞ்ச ஒழிப்புத் துறையின் விழிப்புணர்வு!

திருப்பத்தூர் மாவட்டத்தில் லஞ்சமில்லா, வெளிப்படையான நிர்வாகத்தை உருவாக்க வலியுறுத்தி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இது குறித்த புகார்களை www.dvac.tn.gov.in என்ற வலைதளம், dsptptdvac.tnpol@gov.in என்ற மின்னஞ்சல் அல்லது 9445048973 என்ற தொலைபேசி எண் மூலமாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 13, 2025
திருப்பத்தூர்:ரூ.56,900 சம்பளத்தில் வேலை! APPLY NOW

மத்திய அரசு உளவுத்துறையில் தற்போது காலியாகவுள்ள 362 Multi Tasking Staff (General) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 10th தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.18,000 முதல் 56,900 வரை வழங்கப்படும். இந்த வேலைக்கு மூன்று கட்ட தேர்வுகளின் அடிப்படையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இப்பணிக்கு நாளை டிச.14ம் தேதிக்குள் இந்த <


