News August 2, 2024
திருப்பத்தூர் காவல் துறை அறிவுரை

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் அவர்களின் அறிவுறுத்தலின் மாவட்ட காவல்துறை இன்று காலை 11 மணி அளவில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பொதுமக்கள் ஒரே கடவுச்சொல்லை பல கணக்குகளுக்கு பயன்படுத்த வேண்டாம். ஒரு கணக்கு சமரசம் செய்யப்பட்டால், மற்ற அனைத்தும் கணக்குகள் ஆபத்தாக இருக்கலாம். எனவே ஒரே கடவுச்சொல்லை பயன்படுத்தாதீர் என மாவட்ட காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
Similar News
News November 27, 2025
திருப்பத்துார்: குண்டு வெடிப்பது போல REEL எடுத்ததால் கைது!

திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பத்தை சேர்ந்தவர் குமரேசன் (21). இவர், ரீல்ஸ் எடுக்கும் மோகத்தில், ஜோலார்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் உள்ளே சென்று, பிளாஸ்டிக் கவரில் பெட்ரோல் நிரப்பி, குண்டு வெடிப்பது போல் வெடிக்க செய்து வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். மேலும், இதுகுறித்து விசாரித்து ஜோலார்பேட்டை போலீசார், குமரேசனை நேற்று (நவ.26) கைது செய்தனர்.
News November 27, 2025
திருப்பத்தூர்: இனி புயல், மழை எதுனாலும் கவலை வேண்டாம்!

திருப்பத்தூர் மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு<
News November 27, 2025
திருப்பத்தூர் மக்களே ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

திருப்பத்தூர் மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (மருத்துவமனை பட்டியல்) மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க


