News August 2, 2024
திருப்பத்தூர் காவல் துறை அறிவுரை

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் அவர்களின் அறிவுறுத்தலின் மாவட்ட காவல்துறை இன்று காலை 11 மணி அளவில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பொதுமக்கள் ஒரே கடவுச்சொல்லை பல கணக்குகளுக்கு பயன்படுத்த வேண்டாம். ஒரு கணக்கு சமரசம் செய்யப்பட்டால், மற்ற அனைத்தும் கணக்குகள் ஆபத்தாக இருக்கலாம். எனவே ஒரே கடவுச்சொல்லை பயன்படுத்தாதீர் என மாவட்ட காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
Similar News
News December 12, 2025
திருப்பத்தூர்: ரோந்து பணியில் சிக்கிய பலே திருடன்!

நாட்டறம்பள்ளியில் போலீசார் நேற்று (டிச.11) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேசிய நெடுஞ்சலை டோல்கேட் பகுதியில் நின்று கொண்டிருந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்த போது, அவர் வாணியம்பாடி பாரதிநகரை சேர்ந்த பூபாலன் (23) என்றும் நாட்றம்பள்ளி பகுதிகளில் நடைபெற்ற திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என தெரியவந்தது. எனவே போலீசார் இவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
News December 12, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு -இன்று (டிச.11) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
News December 12, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு -இன்று (டிச.11) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க!


