News March 26, 2025
திருப்பத்தூர்: ஊரை விட்டு 10 குடும்பத்தினர் ஒதுக்கி வைப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி அருகே உள்ள கிராமத்தில் மூன்று குடும்பங்களை 10 நாட்களாக ஊரை விட்டு ஒதுக்கிய ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் திருவிழாவின்போது கோயில் அருகில் கூட வரக்கூடாது வந்தால் என்ன நடக்கும் தெரியாது என மிரட்டும் நிர்வாகிகள். குடிநீர் எடுக்க கூட செல்ல முடியாமல் அவதிப்படுவதாக பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டு.
Similar News
News November 24, 2025
திருப்பத்தூர் மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு eservices.tn.gov.in/eservicesnew/index செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)
News November 24, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியச் சாலைகள், சந்திப்புகள், குடியிருப்பு பகுதிகள் & பொதுமக்கள் நடமாட்டம் அதிகமான இடங்களில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும. ஷேர் பண்ணுங்க.
News November 24, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியச் சாலைகள், சந்திப்புகள், குடியிருப்பு பகுதிகள் & பொதுமக்கள் நடமாட்டம் அதிகமான இடங்களில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும. ஷேர் பண்ணுங்க.


